Menu
Your Cart

Poetry | கவிதை

அதீதத்தின் ருசி
-5 % Out Of Stock
அதீதத்தின் ருசிமனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதைகள் காட்டும் உலகம் நாம் பிறரிடம் இருந்து மறைத்துக் கொள்ள விரும்பும் நம்முடைய உலகமேதான். அதனால்தான் இது சஞ்சலப்படுத்துகிறது. நம் அந்தரங்கத்தை அவ்வளவு மிருதுவாகத் தொடுகிறது. அவமானத்தையும் வாதையையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதைச் சொல்லித் தருகிறது. ஒரு உளவா..
₹266 ₹280
அந்தரப் பூ
-5 %
அந்தரப் பூ - கல்யாண்ஜி:புத்தகத்திலிருந்து சில ..மரத்தில், கிளையில்,மஞ்சரியில் பார்த்தாயிற்று.கீழ்த் தூரில், மண்ணில்கிடப்பதையும் ஆயிற்று.வாய்க்க வேண்டும்காம்பு கழன்ற பின்தரை இறங்கு முன்காற்றில் நழுவி வருமோர்அந்தரப் பூ காணல்..
₹105 ₹110
அந்நியமற்ற நதி
-5 %
குற்றவுணர்வுகள் ஏதுமில்லை. சந்தோஷமாகவே இருக்கிறது. ஆனாலும் அவள் என்கனவில் வந்ததை இவளிடம் சொல்லமுடியவில்லை. இவளுக்கும் இருந்திருக்கலாம் குற்றவுணர்வுகள் அற்ற சந்தோஷம் தந்த என்னிடம் சொல்ல முடியாத இவள் அவனிடம் பேசுகிற கனவுகள். அவளைப்பற்றி இவளிடம் சொல்லாமல் அவனைப்பற்றி என்னிடம் சொல்லாமல் இவளும் நானும் இர..
₹90 ₹95
அந்நியர்கள் உள்ளேவரலாம்
-4 % Out Of Stock
எளிய சொற்களில் இதயத்தை ஈர்க்கும் கவிதைகளைத் தந்துவரும் யுகபாரதி, திரைப்பாடலாசிரியரும்கூட. ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள்மூலம் மக்களிடம் அறிமுகமும் பிரபலமுமான அவருடைய நான்காவது கவிதைத் தொகுப்பு இது.காதல் என்னும் ஒற்றைச் சொல்லுக்குள் ஒளிந்துள்ள மர்மங்களையும் அர்த்தங்களையும் விடலைத்தனத்துடன் யுகபாரதி அணு..
₹48 ₹50
அன்னா ஸ்விர் கவிதைகள்
-5 %
இரண்டாம் உலகப்போரின் முன்னும் பின்னுமாக கவிதைகள் எழுதியிருக்கும் அன்னா ஸ்விர் போலந்து நாட்டுக் கவிஞர். பெண்ணியம் காமக்கிளர்வு வழியாக தன்னை வெளிக்காட்டும் அவரது கவிதைகள் பெண் உடலின் வாதைகளையும் சந்தோஷங்களையும் ஒருங்கே பதிவுசெய்கின்றன. நாஜி எதிர்ப்புக் குழுவில் பணிபுரிந்தவரான அன்னா ஸ்விர் தன் அனுபவங்க..
₹94 ₹99
Showing 49 to 60 of 1059 (89 Pages)