Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
தமிழில் நாடகம் போன்ற நிகழ்த்து கலைகளை ஆவணப்படுத்தும் போக்கு குறைவாக உள்ளது. 1970 களில் எழுச்சி கொண்ட நவீன நாடக செயல்பாடுகளையும், மனநிலைகளையும் ஆவணப் படுத்தும் நோக்கில் இப்புத்தகம் வெளிவருகிறது. வரலாற்றுப் பார்வையில் தமிழ் நாடகம், நவீன நாடக கருத்தாக்கம், புதிய நாடகத்தின் பார்வையாளர்கள், நாடகத்தில் செ..
₹143 ₹150
Publisher: பாரி நிலையம்
கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. இவற்றுள் நாடகம் தொன்மையும், தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும். இயலும், இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக்காட்டப்படுவது நாடகமாகும். எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நா..
₹380
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
தாகூரின் “சித்ரா”
உலகக் காதல்
காவியங்களோடு
ஒப்ப வைத்து
மதிக்கத் தகுந்த
அழகான
கவிதை நாடகம்...
₹48 ₹50
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நேர்மைக்கும் கடமைக்கும் நடுவில் சிக்கிக்கொண்ட ஒரு மனிதனின் கதைதான் துரோணருடைய கதையும். பாண்டவர்களை வீழ்த்த வேண்டும் என்றும், துரோணர்தான் களத்தில் மற்ற வீரர்களைவிடச் சிறந்தவர் என்று தெரிந்தும் துரியோதனன் அவரை குரு படையின் தளபதியாக நியமிக்கிறான். தன்னுடைய நடத்தையின் மீது தமக்குள் பொங்கும் அருவருப்பு உ..
₹114 ₹120
Publisher: போதி வனம்
நாற்காலிக்காரர் நாடகத்தில் இவ்விரு கோஷ்டிகளுக்கு இடையே உருவாகும் போட்டி, அதன் வெற்றி தோல்வி எல்லாமே நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பவன் கையில் என்பதன் மூலம் யார் ஜெயித்தாலும் தோற்றாலும் வாக்குப் போடுபவன் என்றும் பாதிக்கப்படுபவன் என்பதன் குறியீடாக உருவகிப்பதன் மூலம் எல்லாமே ஓர் விளையாட்டு; அரசி..
₹62 ₹65
Publisher: பாரதி பதிப்பகம்
நச்சுக் கோப்பை என்ற நாடக நூல், கலைஞர் மு. கருணாநிதியால் எழுதப்பட்டுள்ளது. கருணாநிதி எழுதிய முதல் நாடகம் 'பழனியப்பன்' என்னும் இந்த நாடகமே 'சாந்தா' என்னும் பெயாிலும் 'நச்சுக்கோப்பை' என்னும் பெயரிலும் நுாற்றுக்கணக்கான மேடைகளில் நடிக்கப்பட்டது. மதுவினால் வரும் தீங்கினை எடுத்துக்காட்டும் வகையில் நச்சுக்..
₹14 ₹15