Menu
Your Cart

Essay | கட்டுரை

ஆர் எஸ் எஸ் ஸின் ஆழமும் அகலமும்
-4 %
ஆர் எஸ் எஸ் அமைப்பின் உண்மையான தோற்றத்தையும் அதன் இலக்கையும் நுட்பமாய் கவனித்து அவற்றை மக்களிடையே எடுத்துக் கூறும் முயற்சி தான் இந்நூல். நம் நாட்டை எவ்வகையான பாதையில் கொண்டுச் செல்ல ஆர் எஸ் எஸ் முயற்சிக்கிறது என்பதை சரியாக புரிந்துகொள்ளவும், இந்த அமைப்பைக் குறித்து பொதுவாக நிலவும் கருத்து மற்றும் அத..
₹24 ₹25
ஆர்.எஸ்.எஸ் (இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்)
-5 %
ஆர்.எஸ்.எஸ். ஒரு நூற்றாண்டை நிறைவு செய்யும் நேரத்தில் இந்து ராஷ்டிரம் என்கிற இலக்கினை அடைய சங்பரிவாரம் முழுமூச்சுடன் முயற்சி செய்து வருகிறது. இன்று ஆட்சியில் அமர்ந்து கொண்டு சிறுபான்மை சமூகங்களை மட்டும் தாக்கவில்லை. மதச்சார்பற்ற, ஜனநாயக் குடியரசான இந்தியாவையும் அதன் பன்முகக் கலாச்சாரத்தையும் அழி..
₹808 ₹850
ஆர்.எஸ்.எஸ் அறிய வேண்டிய உண்மைகள்
-5 %
ஆர்.எஸ்.ஸ் உருவாக்கப்பட்டது எப்படி? ஆர்.எஸ்.ஸ் பற்றி தலைவர்கள் கருத்து ஆர்.எஸ்.ஸ் ஓர் ஆரிய அமைப்பு ஆர்.எஸ்.ஸ் அமைப்புகளும் செயல்திட்டங்களும் ஆர்.எஸ்.ஸ் ஓர் அரசியல் அமைப்பே! ஆர்.எஸ்.ஸ் அடியுரம் கலவரம் ஆர்.எஸ்.ஸ் அமைக்கத் துடிக்கும் இந்து ராஷ்டிரம் இதுதான்! ஆர்.எஸ்.ஸ் பிரச்சார யுக்திகள் ஆர்.எஸ்.ஸ் அடி..
₹114 ₹120
ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம்
-5 %
விடுதலை இராசேந்திரன் அவர்கள் 1980களில் விடுதலையில் எழுதிய "அறிந்திடுவீர் RSS கதை" என்ற கட்டுரையின் முழுவடிவமே இந்நூல்!..
₹285 ₹300
ஆர்.எஸ்.எஸ் வரலாறும் அரசியலும்
-5 %
தேசமெங்கும் எத்தனையோ பல மதக்கலவரங்களின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பெயர் தொடர்ந்து அடிபட்டு வந்திருக்கிறது. அப்பழுக்கற்ற தேசியவாத இயக்கம் என்று அதன் ஆதரவாளர்களும், சந்தேகமில்லாமல் மதவாத இயக்கம் என்று எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார்கள். எது உண்மை? சுதந்தர இந்தியாவின் மிகப்பெரிய கலவர..
₹162 ₹170
ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக இந்தியா
-5 % Out Of Stock
பினராயி விஜயனின் இந்த உரைகள், எழுத்துகளின் மையப்புள்ளியாக ‘ஆர்.எஸ்.எஸ்.சின் ஆபத்துகளை அடையாளம் காண்பதும், அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தெளிவான, குறிப்பான எதிர்ப்பைக் காட்டுவதற்கு அழைப்பு விடுப்பதும் ஆகும். அது தேர்தல் சமயத்தில் மட்டுமல்ல, சங்பரிவாரின் கொள்கைகள் கலாச்சாரத் திணிப்புக்களுக்கெதிராகச் செ..
₹114 ₹120
ஆர்.ஷண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை
-5 %
தமிழ் வட்டார நாவல் இலக்கியத்தின் முன்னோடி ஆர். ஷண்முகசுந்தரம். இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியவர். கொங்கு வட்டார மொழியும் வாழ்வும் அவர் படைப்புகளில் துலங்கி நிற்கின்றன. 1942இல் வெளியான 'நாகம்மாள்' நாவலை 'இந்திய வட்டார இலக்கியத்தின் முன்னோடி' என்று க.நா.சு. சொல்கிறார். ஆர். ஷண்முகசுந்தரம் ‘மணிக..
₹181 ₹190
Showing 661 to 672 of 5031 (420 Pages)