Publisher: உயிர்மை பதிப்பகம்
இரண்டுவிதமான வெளிப்பாடுகள்கொண்ட கவிதைகள் இத்தொகுப்பில்
அமைக்கப்பட்டிருக்கின்றன. முதலாவதாக, தன்னிலையின் இருத்தல் சார்ந்த
நெருக்கடிகளைப்பேசும் கவிதைகள். ‘ நான் ஏன் இவ்வளவு தனியாக இருக்கிறேன்?’ என்ற
மிகப்பழைய கேள்வியிலிருந்து பிறக்கும் கவிதைகள். இன்னொன்று ‘நீ ஏன் இப்படி
செய்தாய்?’ என இடையறாது முறையிடும..
₹950 ₹1,000
Publisher: உயிர்மை பதிப்பகம்
பிரியத்தின் பலிபீடங்களில் உங்கள் தலைகளை எதன் நிமித்தமாக வைத்தீர்கள் என்பதை இப்போது யோசிக்கும்போது அது ஒரு அபத்த நாடகத்தின் காட்சிபோல இல்லையா? நீங்களே எழுதி நீங்களே நடித்து நீங்களே பார்வையாளராக இருக்கும் அந்த நாடக அரங்கில் காட்சிகள் முடிந்து நீங்கள் மட்டும் அமர்ந்திருக்கும்போது உங்களுக்கு எழும் கேள்வ..
₹304 ₹320
Publisher: அடையாளம் பதிப்பகம்
அருவக் கவிதைகளை உண்மையான அனுபவப் புலத்திலிருந்து தொடங்கி, தன் அதிகபட்ச சாத்தியப் புள்ளிவரை கொண்டுசென்ற முதன்மையான தமிழ் நவீனக் கவிஞர் அபி மட்டுமே. குறுகிய, சிறிய இக்கவியுலகினுள் தமிழ்க் கவியுலகின் மிகச் சிறந்தபல கவிதைகள் உள்ளன என்பது ஐயத்திற்கிடமின்றிஒரு தமிழ்ச் சாதனையே. - ஜெயமோகன்.அவரத..
₹209 ₹220
Publisher: நீலம் பதிப்பகம்
தம்மை ஒதுக்கி வைத்ததால் பின்னமாகிக் கிடக்கும் இச்சமூகத்தை முழுமைப்படுத்த இயன்ற வழியிலெல்லாம் இயங்குகிறார்கள். அதியன் ஆதிரை கவிதையில் இயங்குகிறார் - ஆதவன் தீட்சண்யா..
₹143 ₹150