Publisher: சந்திரோதயம் பதிப்பகம்
நூலாசிரியர் பற்றி...
திருச்சியைச் சொந்த ஊராகக் கொண்ட தேமொழி புலம் பெயர்ந்துஅமெரிக்காவில் கடந்த 36 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர். அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தின், மாநில அரசு நிறுவனம் ஒன்றில் திட்ட மேலாளராகப் பணியாற்றிய பிறகு தற்பொழுது சான் பிரான்சிஸ்கோ பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வில..
₹143 ₹150
Publisher: விகடன் பிரசுரம்
உடல் என்பது ஓர் உயிர் இயந்திரம். அந்த இயந்திரத்தை இயக்குவது உணவாகும். முன்னுரிமை தருவது உயிருக்காகத் தான் என்பதை உணர்ந்தாலே, உடல் அதன் இஷ்டத்துக்கு உண்ணுவதைத் தவிர்த்து உயிரைக் காக்கும். நல்ல உணவு ஆரோக்கியத்தை மாத்திரம் அல்ல... ஆயுளையும் தீர்மானிக்கிறது. ஆகவே உண்ணும் உணவை நாம் தேர்ந்தெடுக்கும்போதே ஆ..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
உயிர் வாழ்வதற்காக மட்டும் உணவு என்பதை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். உணவுப் பழக்கம் வட்டாரம், பண்பாடு, விழா, சடங்கு, வழிபாடு, விரதம் எனப் பண்பாட்டுக் கூறுகளைச் சார்ந்தது. பழமையான பண்பாடும் வரலாறும் கொண்ட நாஞ்சில் நாட்டு உணவுப் பழக்கங்களை நாஞ்சில் நாடன் முதல் முறையாகத் த..
₹561 ₹590
Publisher: விகடன் பிரசுரம்
தென்னிந்தியாவின் சுவை மிகுந்த, வயிறுக்கு இதமான உணவாக விளங்குவது இட்லி. பெரும்பாலும் காலைச் சிற்றுண்டியில் இட்லி தவறாமல் இடம்பெற்றுவிடும். அதேபோல் பொசு பொசு பூரியை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள் என்பதால் ஒரே வகையான பூரியை தயார் செய்து கொடுப்பதில் அலுப்பேற்படும் அம்மாக்களுக்கு! எல்லோரும் விரும்..
₹238 ₹250
Publisher: விகடன் பிரசுரம்
சமீபகாலமாக ‘உணவே மருந்து’ என்னும் சொல் உலகெல்லாம் ஓங்கி ஒலித்து வருகிறது. நம் முன்னோர்களும் இதைத்தான் சொன்னார்கள். இதையே செய்தார்கள். உணவை மருந்தாக உட்கொண்டார்கள். உடலைப் பேணிக் காத்தார்கள். ஒரு நூற்றாண்டையும் கடந்து உயிர் வாழ்ந்தார்கள். இயற்கை உணவு நம்மை வாழவைக்கும். குறிப்பாக, கடலில் இருந்து கிடைக..
₹233 ₹245
Publisher: கிழக்கு பதிப்பகம்
அல்வாவுக்கு மட்டுமல்ல, அட்டகாசமான சைவ சமையலுக்கும் பேர் போனது நெல்லை. 47 நெல்லை சைவ உணவு வகைகள் உள்ளே! குருணை தோசை, அடை உப்புமா, தேங்காய் பால் ஆப்பம், தண்ணீர் கொழுக்கட்டை, தக்காளி கிச்சடி, கூட்டாஞ்சோறு, சொதி, நெல்லை சாம்பார், மறுமார்த்தம். மண் மணம் குறையாத பாரம்பரிய பதார்த்தங்கள். வீட்டில் இருக..
₹48 ₹50
Publisher: விகடன் பிரசுரம்
பழந்தமிழர் வீரத்துக்கும் உடல் வலிமைக்கும் அடிப்படைக் காரணம் அவர்கள் மேற்கொண்ட உணவு முறைகள்தான். சிறுதானியங்கள் பழந்தமிழர் வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்தன. அவர்கள் பயிர் வகைகளை நன்செய், புன்செய் என்ற இரு பிரிவுகளாகப் பிரித்துவைத்திருந்தனர். தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்கள் நன்செய். மானாவரி அல்லது..
₹204 ₹215