Search Criteria
Products meeting the search criteria
Publisher: ஆர்.கே.பப்ளிஷிங்
இது நாவல் அல்ல...... ஒரு யுத்த களம். நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நீளமான யுத்தம். இந்த யுத்த களத்தில் போரிடுவது இரண்டு நாடுகள் அல்ல..... இரண்டு உயிரினங்கள். ஒரு உயிரினம் ஆறறிவு படைத்த மனிதன். இன்னொரு உயிரினம் அரை உயிரியான அபாயகரமான வைரஸ். இந்த அரையுயிரி உயிர் வாழ வேண்டுமென்றால் அதற்கு தேவைப்பட..
₹570 ₹600
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மனித உறவுகள் மீது சமூகத்தின் விதிகள் எவ்வாறு ஆக்கிரமிக்கின்றன என்பதை ‘நள்ளிரவும் பகல் வெளிச்சமும்’ நாவல் திறம்பட சித்திரிக்கிறது. கோபியும் பாத்துமாவும் காதலித்து உறவில் கலக்கிறார்கள். ஆனால் மதத்தின் பெயரால் அந்த உறவு வெட்டி எறியப்படுகிறது. பாத்திமா ‘வழி தவறிய பெண்’ணாகிறாள். அந்த உறவின் கனியான மொய்தீ..
₹214 ₹225
Publisher: மலைகள்
பறவைகள் நிரம்பிய முன்னிரவுவளமைமிக்க தமிழ்க் கவிதையில் தனக்கென ஒரு தனியிடத்தையும் அடையாளத்தையும், சொல்முறையையும், கவிதை த்வனியையும் கொண்டிருக்கும் கவிஞர் சமயவேலுக்கு பறவைகள் நிரம்பிய முன்னிரவு ஐந்தாவது கவிதைத் தொகுப்பாகும்.எளிமைபோல தோற்றமளிக்கும் கவிதைகள் கொண்ட அசாதாரணமான கவிதைகள், அவரைப் போல நகலெடுக..
₹76 ₹80
Publisher: எதிர் வெளியீடு
சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான இந்தியச் சமூக அமைப்பினுள் இயல்பாகப் பயணிக்கும் இந்நாவல், அன்பு, விசுவாசம், துரோகம் போன்ற ஒன்றுக்கொன்று முரண்பட்ட உணர்வுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்தஸ்த்தில் வேறுபட்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு, தந்தையர் மக..
₹428 ₹450
Publisher: குமரன் பதிப்பகம்
எங்கோயோ ஒரு குழந்தை அழுதுகொண்டிருக்கிறது. எதற்காகவோ ஒரு பெண் விம்மிக் கொண்டிருக்கிறாள், யாரோ ஒருவனைத் தேடி காவலர்கள் துப்பாக்கிகளோடு காத்திருக்கிறார்கள். ஒரு பைத்தியக்காரன் தீவிரமாக 'எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறான்,
பச்சைக் கிளிகளைத் தொலைத்துவிட்ட ஆதிக் காடு களின் அம்மா ஞாபகத்தையும் வெள்ளைப் புறாக..
₹48 ₹50
Publisher: கருப்புப் பிரதிகள்
புலி பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தனமஜீத்தின் மொழிக் கிளர்த்தும் படிமக் குறியீடுகளாலான கவிதை அனுபவம் சிங்கள-தமிழ் இனவாத வன்மங்களை எதிர் கொள்கிறது.சித்திரம் என்கிற படிமம் இதற்கு முன்னான கவிப் பிரதிகள் எவற்றிலும் இவ்வளவு நுண்மையாக கதையாடப்பட்டதில்லை...
₹33 ₹35
Publisher: சாகித்திய அகாதெமி
இதில் உள்ள ஒவ்வொரு கதையும் புதிதாகக் கதை எழுத விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடம் என்றே சொல்வேன், கதை சொல்லும் முறை, தொனி, திருப்பம், மொழியைக் கையாளும் விதம் எனத் தனது கலைத்திறனின் மேதமையைத் துக்கல் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். துக்கலின் இக்கதைகளை ஆங்கிலம் வழியாக லதா ராமகிருஷ்ணன் சிறப்பாக மொழியாக..
₹114 ₹120
Publisher: பூம்புகார் பதிப்பகம்
ஆசைதான் மனிதனின் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்று புத்த பெருமான் என்றைக்கோ சொல்லிவிட்டுப் போயிருந்தாலும், அதை உணர்ந்தவர்கள் வெகு குறைவு. "மற்றவை நள்ளிரவு 1.05க்கு" என்கிற இந்த நாவல் அந்த உண்மையைத்தான் சத்தம் போட்டுச் சொல்கிறது. ஒரு பெண்ணின் பேராசை எத்தகைய கோரமான விளைவுகளை உண்டாக்கும் என்பதுதான்..
₹52 ₹55