Publisher: தடாகம் வெளியீடு
ஒரு மழை இரவில் சேற்றில் உறங்கும் தவளைகள் விழித்துக் கொண்டன் இயற்கையை பாடலாய் இசைக்கும் அதன் குரலோடு மனிதர்கள் உரையாட வேண்டும் வாங்க, தவளையோடு பேசலாம்…!..
₹29 ₹30
Publisher: சீர்மை நூல்வெளி
சீனாவிலும் ஜப்பானிலும் நான் இருந்தபோது
விசிறிகளிலும் பட்டுத் துணிகளிலும்
என்னிடமிருந்து என் கையெழுத்திலேயே
சிந்தனைகள் கேட்கப்பட்டன.
அப்போது பிறந்தவை இந்த மின்மினிகள்.
- தாகூர்
தன் அகத்தின் ஆழத்தில் ஒளிச் சுடர்களாகத் தோன்றிய சிந்தனைகளை கவித்துவ அழகுடன் வெளிப்படுத்தி ‘மின்மினிகள்’ என்று பெயர் சூட்..
₹380 ₹400
Publisher: விடியல் பதிப்பகம்
தண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுரைகள் சித்தரித்துக் காட்டுகின்றன.இன்றைக்கு இந்திய அளவில் மாவோயிஸ்ட்களைப் பற்றி நேர்மறையான கண்ணோட்டத்தில் கட்டுரைகளோ புத்தகங்களோ எழுதக்கூடிய எந்த மிகப் ..
₹143 ₹150
Publisher: குறிஞ்சி பதிப்பகம்
பூவுலகில் பொதி சுமப்பதாக ஓர் உயிரினம பிறக்குமா…? கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தால் மழை வருமா…? கழுதைப்பால் குழந்தைகளுக்கு நலம் சேர்க்குமா…? முட்டாள், மூதேவி, அறிவுகெட்ட, கூறுகெட்ட…. வசைச்சொற்களில் கழுதையை இணைப்பது ஏன்…?
குடும்பத்தில், பனிமலையில், அரசியலில் கழுதையின் தலையை உருட்டுவது ஏன்…?
கேள..
₹29 ₹30
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
ஆரியப் பார்ப்பனிய அமைப்பான பா.ச.க. முன்னிறுத்தும் நரேந்திர மோடியின் மறுபக்கத்தை ஆய்வு செய்யும் குறுநூல்!..
₹14 ₹15
Publisher: சந்தியா பதிப்பகம்
நாகர்கோவில் தனித்துவமிக்க நிலம். பேதமற்ற மனிதர்கள் வாழும் இந்த நிலம், பிரிவினைகளின் கண்ணிவெடிகளுக்கிடையேயும் கவனமாகப் பயணித்து வருகிறது!
இங்கே இயற்கை விழிகளுக்கு வியப்பூட்டும். பாடும் பறவைகள் பரவசப்படுத்தும். ஓடும் நதிகளில் ஆடிக்களிக்கும் மக்கள் கூட்டம்.
வட்டார மொழியிலும், உணவுப் பழக்கத்திலும், கல..
₹190 ₹200