Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சங்ககாலத்தில் இருந்து வழி தவறி தற்காலத்துக்கு வந்துவிட்ட ஒரு புறநானூற்றுத் தமிழ்க் கவிஞன்தான் ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் என்று நான் அடிக்கடி குறிப்பிடுவது வழக்கம். இதற்குக் காரணம் தமிழ் அழகியலைச் சுவாசிக்கும் இவரது கவிதை மொழிதலின் சுயம்...
இவரது கவிதைகள் தமிழ் மக்களின் கௌரவமான சமாதானத்தையும், பு..
₹114 ₹120
Publisher: வாசகசாலை பதிப்பகம்
வாழ்விலிருந்து வரும்
கவிதைகளில் ஓர் ஒளியிருக்கும்.
கவிதை எப்படியும் போகட்டும்,
அவ்வொளியை எப்போதும் பற்றிக் கொண்டிருங்கள்!
- நிரோஜினி ரொபர்ட்..
₹162 ₹170
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
எலே பங்காளி!
ஒரு மந்தையை உருவாக்கி
மேய்ச்சல்காரனாக இருந்திருக்கலாம்,
நிலங்களை உடமையாக்கிக்கொண்டு
ஒரு குடியானவனாக இருந்திருக்கலாம்,
இப்படி
ஒரு வேட்டை நாயின் பின்னே
காட்டில் அலைந்துழல்கிறோமே
என்று வருந்துகிறாயா?
காட்டைச் சார்ந்திருக்கும் வாழ்வு
தலைமுறைக்கும் தொடர்வதை எண்ணி
விசனப்படுகிறாயா?
காட்டுக்கும..
₹105 ₹110
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஆயிரம் துயர இரவுகளின் இருட்டில் நின்று எழுதப்பட்டதே நூறு பௌர்ணமிகளின் வெளிச்சம். மனுஷ்ய புத்திரனின் படைப்பியக்கத்தின் மற்றுமொரு பேரலையாக இந்தக் கவிதைத் தொகுப்பு வெளிவருகிறது. மனித உறவுகளின் ஆழம் காண முடியாத பாழும் கிணறுகளின் நீர்மையும் கசப்பும் விநோதமும் இந்தத் தொகுப்பெங்கும் நிரம்பியிருக்கின்றன. இ..
₹1,045 ₹1,100
Publisher: வாசகசாலை பதிப்பகம்
எப்போதும் உன் மீது காதலில் கசிந்துருகிக் கொண்டே இருக்கிறேன்' போன்ற பாவனைகளை விட்டொழியுங்கள். காதல் ஒருபோதும் அதன் உச்சத்தில் திகழ்ந்துகொண்டே இருக்காது; அவ்வப்போது வரும், போகும் என்ற அளவிலேயே காதல் இருக்கும். 'உன்னைக் காதலிக்கிறேன்' என்றால், 'ஒரு நாளின் எல்லா பொழுதுகளிலும் 24 மணி நேரமும் உன்னைக் காதல..
₹238 ₹250
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
இந்நூலிற்கு கவிஞர் மீரா எழுதிய அணிந்துரையில் “ஆழக் கடலில் மூழ்கவும் அண்ட வெளியில் பறக்கவும ஒரு சிலர்க்கே முடியும். அந்த ஒரு சிலருள் ஒருவர் அப்துல் ரகுமான்.
அவர் மரபுக் கவிதையையும் புதுக்கவிதையையும் ஒரு சேரத் தம் ஆளுகைக்கு உட்படுத்தியவர். முதன் முதலில் மரபில் புதுக்கவிதையின் போக்கையும் நோக்கையும் பு..
₹48 ₹50