Publisher: காலச்சுவடு பதிப்பகம்
எதிர்கவிதை, பகடிக் கவிதை, மிகையியல்புக் கவிதை போன்ற இன்றைய கவிதை வெளிப்பாடுகளின் மாதிரிகளைக் கொண்டிருக்கும் பா. வெங்கடேசனின் இந்த நூல் கவிதையியல் சார்ந்த பிரக்ஞையுடன் தனித்துவமான சொல்லல் முறையும் இணைந்து உருவான கவிதைகளின் தொகுப்பாக உள்ளது. அது மட்டுமல்லாமல், சாதாரணங்களைச் சாதாரணங்களாகவே பதிவு செய்வத..
₹266 ₹280
Publisher: நேர்நிரை பதிப்பகம்
பாட்டு புஸ்தகம் - யுகபாரதி :இன்றையத் தமிழ்த் திரையிசைப் பாடல் வரலாற்றில் 'தவிர்க்கமுடியாத பெயர் – யுகபாரதி'. இரண்டாயிரமாவது ஆண்டுமுதல் இன்றுவரை ஏறக்குறைய ஆயிரம் பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். தொடர்ந்து வெகுமக்களின் விருப்பத்துக்குரிய பாடலாசிரியராக இருந்துவரும் இவர் இசையின் நுட்பங்களை உணர்ந்து அ..
₹500
Publisher: நேர்நிரை பதிப்பகம்
கண்ணம்மா என்னும் சொல்லைப் பாரதி பயன்படுத்திய அர்த்ததில் வேறு எவரும் அவனுக்குமுன் அதே அழகுடனும் செறிவுடனும் பயன்படுத்தியதில்லை. ஆண்டாளும் மாணிக்க வாசகரும் ஏறபடுத்திய மரபில் தொடர்ச்சியை அவனுடைய கண்ணம்மா கவிதைகள் காட்டுகின்றன.
காதலுக்கும் காமத்துக்கும் இடையேயுள்ள சின்னப்புள்ளியில் கவிதைகளைக் கொண்டு செ..
₹190 ₹200
Publisher: உயிர்மை பதிப்பகம்
நீ எறும்புகளாய் பிறந்திருக்கிறாய்
ஓடி ஓடி அலைந்து களைத்திருந்த உன் எறும்புகள்
நிச்சயமின்மையின் மழையில் இப்போதும் அனாதியாய் இறந்துகொண்டிருக்கின்றன
சின்னஞ்சிறிய சீனிப்பரல்களை புற்றில் சேர்க்க முடியாத துயரத்துடன்
தெளிவான படிமங்களின். காலகட்டத்தில் இருந்து குழம்பும் படிமங்களின் காலகட்டத்திற்குக் கவித..
₹190 ₹200
Publisher: நூல் வனம்
எம். கோபாலகிருஷ்ணன் இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஏற்கனவே நிர்மல் வர்மா எழுதிய 'சிவப்பு தகரக் கூரை' நாவலையும், ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய 'வால்காவிலிருந்து கங்கை வரை' நூலையும் இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.
'பாதி பழுத்த கொய்யாவைப் போல் பூமி' என்னும் இத்தொகுப்பின் வழியே ..
₹314 ₹330
Publisher: பரிசல் வெளியீடு
எந்த மொழியாக இருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கவிஞர் என்று பாப்லோ நெரூதாவை மதிப்பிடார் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்.
இருபதாம் நூற்றாண்டில் மட்டுமல்ல இந்த நூற்றாண்டிலும் அவரே மகத்தான கவிஞர்...
₹276 ₹290