Menu
Your Cart

Sangam literature | சங்க இலக்கியம்

குறுந்தொகை (மூலமும் உரையும்)
-5 %
குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செர..
₹760 ₹800
கேள்வி இன்று பதில் அன்று
-5 %
கம்பன் என்றொரு மானுடன் தோன்றிக் கற்பனைக்கெட்டாத அற்புதம் தன்னைக் குறிகளால் காட்டிட முடியும் முயற்சியைக் கொண்டு மனிதச் சாதியை அமரச் சாதி என்றார் பாரதி. அந்தக் கம்பர் பெருமானின் காவியம் ஓர் அற்புதப் படைப்பு. படிக்கப் படிக்க நா மணக்கும். கேட்கக் கேட்கச் செவி மணக்கும். நினைக்க நினைக்க நெஞ்செல்லாம் இனி..
₹38 ₹40
சங்க இலக்கியத்தில் புலியும் யானையும்
-5 %
சங்க இலக்கியத்தை ஆய்வுக்காக அணுகிப் படிக்கும் போதெல்லாம் அதில் இடம் பெற்றுள்ள யானை, புலி ஆகிய இரண்டின் இடையேயான போராட்டத்தை விரிவாகத் தெரிவிக்கும் பாடல்கள் எனக்கு வியப்பளித்தன. பறவைகளைப் பார்க்க காடுகள் மலைகள் என அலைந்து திரிந்தேன். ஆனால் புலிகளையும் யானைகளையும் நேரில் பார்த்து அவற்றின் செயல்பாட்டி..
₹57 ₹60
Showing 73 to 84 of 231 (20 Pages)