Menu
Your Cart

Essay | கட்டுரை

இயற்கை வழியில் அசத்தல் அழகு!
-5 % Out Of Stock
இயற்கை உணவுப் பொருள்கள், ஆரோக்கியத்தோடு அழகையும் தரக்கூடியவை. அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்று பெண்கள் மட்டுமல்ல, இன்றைய காலத்தில் ஆண்களுமே ஆசை கொள்கின்றனர். அதற்காக செயற்கை முறையில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருள்களை வாங்கி உபயோகிக்கின்றனர். அதனால் அழகுக்குப் பதில் உடல் ஆரோக்கியம்தான் கெடுகிறத..
₹181 ₹190
இயற்கை வேளாண்மையில் இணைந்திருப்போம்
-5 %
பசுமைப் புரட்சியின் அலங்கோலத்தால் வீரிய ரக விதை, ரசாயன நச்சு உரம், உயிர்க் கொல்லி பூச்சி மருந்து முதலியவை ஏற்படுத்திய விஷப் பரவலானது மண், மனிதன், பறவை, விலங்கினம் என நமது பூவுலகின் உயிர்ச்சூழலயே நோய்க்கு ஆளாக்கி நம்மை மீள முடியாத நிலைக்குத் தள்ளி விட்டது. மனித இனத்திற்கு மரபணு மாற்றப் பயிரிலிருந்து..
₹209 ₹220
இயற்கையின் குழந்தை மனிதன்: பழங்கள் பற்றிய விளக்கங்கள்(2 part) இயற்கையின் குழந்தை மனிதன்: பழங்கள் பற்றிய விளக்கங்கள்(2 part)
-5 %
தலையில் செதில் செதிலாக பொடுகு உதிருமென்றால் அது தலையில் அழுக்கு சேர்ந்ததன் விளைவல்ல. பெருங்குடலில் வறட்சியும், வெப்பமும் மிகுந்து விடுவதன் வெளிப்பாடே ஆகும். எனவே பொடுகினைப் போக்க என்ன சாம்பு போடலாம் என்று விளம்பரத்தையும், கூகுலையும் தேடுவதை விடுத்து பெருங்குடல் வறட்சியைப் போக்க என்ன உண்பது என்று அதற..
₹171 ₹180
இயற்கையின் குழந்தை மனிதன்: வீட்டுச் சமையல் பொருட்கள் பற்றிய விளக்கங்கள் (1 part) இயற்கையின் குழந்தை மனிதன்: வீட்டுச் சமையல் பொருட்கள் பற்றிய விளக்கங்கள் (1 part)
-5 %
உணவு பற்றிய ஒரு புத்தகத்தில் உணவை மையமாகக்கொண்டு மரபு, சுற்றுச்சூழல், பொதுவுடமை, உலக அரசியல் மற்றும் உள்ளூர் அரசியல் எல்லாவற்றைப் பற்றியும் ஒரு பரந்த பார்வையை முன்வைக்கிறார். காலச்சக்கரத்தில் பின்னோக்கிச் சென்றது போல் சுண்ணாம்புக் காளவாய் தெருவும் எண்ணெய் மணக்கும் செக்கடியும் அதில் சுழலும் மாட்டின் ..
₹171 ₹180
இயற்கையை அறிதல்
-5 %
“எறும்புகளின் வாழ்க்கைப் பழக்கங்கள் எறும்புகளை மட்டும் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்க்கும்போது எவ்வகையிலும் முக்கியமல்ல. ஆனால் அதிலிருந்து தொடர்பின் கதிர் ஒன்று வந்து மனிதனை தீண்டும்போது அந்தச் சின்னஞ்சிறு உயிர் ஒரு குறியீடாக, ஒரு அளவீடாக. மாறிவிடுகிறது. அதன் சின்னஞ்சிறு உலகம், அதன் உழைப்பு முதலியவை உ..
₹143 ₹150
இயற்கையோடு இயைந்த அறிவியல்
-5 %
உலகப் புகழ் பெற்ற ‘அங்கோர்வட்’ ஆலயம் ஆலமரப் பின்னணி கொண்டது. ஒவ்வொரு சிவாலயத்திலும் தட்சிணாமூர்த்தி சந்நிதி உள்ளது” என்கிற ஆன்மிகத் தகவல்களும், “இராமாயணத்தில் பஞ்சவடியில் இராமனும், சீதையும் இலக்குவனும் தங்கியிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த இடத்தில் ஐந்து ஆலமரங்கள் இருந்தன. வட மொழியில் ‘வட’ என்றால் ஆ..
₹171 ₹180
Showing 913 to 924 of 5031 (420 Pages)