Publisher: நீலவால் குருவி
உன் நோட்டுப் புத்தகம் காட்டில் வளர்ந்தது. உன் சட்டை வயலில் வளர்ந்தது. மரத்தூளில் ரப்பர் பூட்ஸ் செய்யப்படுகின்றன. கரடுமுரடான செங்கல்லுக்கும் மிருதுவான தேநீர் கோப்பைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. சின்னஞ்சிறு ஆலங்கட்டி, வானில் வீசும் காற்றின் தன்மையைக் குறிக்கிறது. உனக்கு உன் நண்பர்களைப் பற்றி நன்கு தெர..
₹67 ₹70
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
பொதுவாக நோயாளிகளின் ஊட்டத்திற்காக பழங்களை வாங்கிச் செல்வது நமது வழக்கம். ஆனால் உண்மை என்னவென்றால், பழங்களை தொடர்ந்து வாங்கிச் சுவைத்திருந்தால், அவர்களுக்கு நோயே ஏற்பட்டிருக்காது...
₹133 ₹140
Publisher: குறிஞ்சி பதிப்பகம்
“ஐந்து அறிவுதானே என்று மட்டப்படுத்தப்படும் பூச்சி இனங்களின் மகத்துவத்தைச் சொல்லும் புத்தகம் இது!
எறும்புகள், கரையான்கள், கரப்பான் பூச்சி, வண்ணத்துப் பூச்சி, சிலந்தி, தேனீ போன்ற சிற்றுயிர்கள் குறித்த அபூர்வமான தகவல்களை வாசிக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது.
காடு பார்த்தல் என்பது இன்று வளர்ந்துவரும்..
₹143 ₹150
..
₹124 ₹130
Publisher: நீலவால் குருவி
குழந்தைகளின் உலகம் வினாக்களால் நிரம்பியிருக்கின்றது. தர்க்கங்களுக்குள் அடங்காத மதிப்புமிக்க அவ்வினாக்கள் இளமைப் பருவத்தின் அறிதலை வளமாக்குகின்றன. ஆப்பிள்கள் ஏன் பேரிக்காய்களைப் போல் இல்லை, பேரிக்காய்கள் ஏன் ஆப்பிள்களைப் போல் சுவைப்பதில்லை? பனியையும் வெப்பத்தையும் கடுமழையையும் ஏன் எல்லாச் செடிகளும் த..
₹57 ₹60
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
2002 குஜராத் படுகொலைகளின்போது நரோடா பாடியா என்னும் இடத்தில் மட்டும் 97 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். நீதி கேட்டு வழக்குத் தொடர்ந்த டீஸ்டா செடல்வாடும் இதர தோழர்களும் கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கோரி வழக்கு நடத்தினர். அப்போதுகூட அந்தக் கொலையாளிகளுக்கு மரண தண்டனை வேண்டாம் எனும் கோரிக்கையையும் அவ..
₹171 ₹180
Publisher: குறிஞ்சி பதிப்பகம்
உலகளாவிய சூழலியல் செய்திகளோடு உங்களைச்சந்திக்க வருகிறாள் “மரப்பேச்சி “..
₹114 ₹120