Publisher: பாரதி புத்தகாலயம்
‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு- அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி’ பாடல் இன்றளவும் என் நினைவில் உள்ளது. அழகான அச்சொற்களும் தாளமும் மறக்கமுடியாதவை. குழந்தைப்பாடல்கள் உருவான பாதையை வடிவமைத்ததில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பங்களிப்பு மகத்தானது மட்டுமல்ல, இந்நூலை வாசிக்கும் போது அந்த மகத்து..
₹62 ₹65
Publisher: அகநாழிகை
தமிழ்நாட்டிலிருந்து தொலைதூரத்தில் இருந்தாலும் தமிழ்த் திரை இசைக்கு மிகவும் பக்கத்தில் இருப்பவர் என் இனிய நண்பரான கானா பிரபா. தமிழிலே வெளியான எல்லா திரைப் பாடல்களைப் பற்றியும் முழுமையான தகவல்களை தன்னுடைய மனதிலே இவரால் பதிந்து வைத்திருக்க முடிகிறது என்றால் அதற்கு அடிநாதமாக இருப்பது தமிழ்த் திரைப்பாடல்..
₹475 ₹500
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
அகப்பாடல்கள் தமிழின் பெருமை. இரண்டு தனிநபர்களுக்கிடையேயுள்ள அன்பைக் காட்டுகின்ற இந்தப் பாடல்கள் அந்தந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறையையும் அழகாகப் பதிவுசெய்வதால், எப்போது, எங்கிருந்து வாசித்தாலும் அந்தக் காதலர்களுக்குச் சற்றே நெருங்கிவிடுவதுபோலவும், அவர்களிடமிருந்து நாசூக்காக விலகிநின்று அந்த அன்பை..
₹247 ₹260
Publisher: அடையாளம் பதிப்பகம்
இசை பற்றிய கிளர்ச்சியூட்டும் இந்தச் சுருக்கமான அறிமுகம் இசை குறித்தும், அதன்மீது நாம் ஏற்றியிருக்கும் மதிப்புகள் மற்றும் பண்புகள் குறித்தும் நம்மை உள்ளபடியே சிந்திக்க அழைக்கிறது.மரபிசை, நாட்டுப்புற இசை, செவ்வியல் இசை, ஜாஸ், ராக், பாப் என வெவ்வேறு வகையான இசைகளால் பெருகியிருக்கிறது இவ்வுலகம் ஒவ்வொன்று..
₹114 ₹120
Publisher: மணிமேகலை பிரசுரம்
நரம்பியல் மருத்துவத்தின் மூளை உயர்பணிகள் சார்ந்தே நரம்பு ஆன்மீகவியலாக ஆண்டாளையும் நரம்பு இசையியலாக சுசிலாவையும் தான் எழுதியுள்ளதாக மருத்துவர் பிர்லா கூறுகிறார். ஆனால் அவரது நூல்களை பதிப்பிக்கும் எங்களுக்கு அவரது பெண்ணியச் சிந்தனைதான் பளிச்சென தெரிகிறது. ‘பெண்ணின் பேனா வலிமை மிக்கது என்பதற்கு ஆண்டாளத..
₹285 ₹300
Publisher: வாசகசாலை பதிப்பகம்
இசைக்கச் செய்யும் இசை(கட்டுரைகள்) - 'கருந்தேள்' ராஜேஷ் :தமிழர்கள் அளவுக்கு தங்கள் வாழ்க்கையை இசையோடு பிணைத்துக் கொண்டவர்கள் யாருமில்லை எனக் கூறலாம். அதிலும் திரை இசைப் பாடல்களுடனான பிணைப்பு என்பது பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு அந்தரங்கமான அனுபவம். அவர்கள் வாழ்வின் ஏதாவது ஒரு முக்கிய தருணத்தை பாடல் ஒ..
₹209 ₹220
Publisher: பாரதி புத்தகாலயம்
பாடல் அரசியாக ராணி குணசீலி வளர்ந்து வருவதைப் பார்க்கிறேன். ஒவ்வொரு பாடலிலும் இசை இருப்பதோடு ஒரு பிரியமும் இருக்கிறது. சுண்டெலிக் கவிதையை மறக்கவே முடியாது. ‘ஊசி மூஞ்சி சுண்டெலி.. உஷாரான சுண்டெலி – அருமை – ச. மாடசாமி..
₹38 ₹40
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
எல்லாப் பருவங்களுக்கும் எல்லாத் தருணங்களுக்கும் எல்லா உணர்வுகளுக்கும் எல்லா உறவு நிலைகளுக்கும் குரல் கொடுத்த கலைஞனைப் பற்றிய சொற்சித்திரங்கள்...
₹119 ₹125
Publisher: சமம் வெளியீடு
எங்கள் வாசல் வேம்பின் சிறுகுச்சி என் சின்னம்மாக்களுக்கு மூக்குத்தியான கதையை, கம்பும் சோளமும் இடித்துக் காய்ச்சிய கூழுக்கு காலணா வெள்ளகட்டி அள்ளித் தந்த ருசியை, திருவிழா நாட்களில் தன் நிறம் வெள்ளை என்பதையே மறந்துபோகும் அளவிற்கு கரிப்பிடித்த சட்டியில் கொதிக்கும் நாட்டுக்கோழி வாசத்தை, பாறையிலும் முளைவி..
₹143 ₹150