Publisher: நடுகல் பதிப்பகம்
"எப்படி தனியா ரொம்ப தூரம் ட்ராவல் பண்றீங்க?"
தனிப்பயணியான நான் அதிகம் எதிர்கொண்ட கேள்வி இது. நம் எல்லோருக்குள்ளும் தனிமை மீதான பேரச்சம் இருக்கிறது. அது தவிர்க்க முடியாதது. ஆனால், பயணங்களில் நாம் தனியாக இல்லை. இதனைச் சொல்ல வேண்டும் என்கிற நோக்கோடுதான் வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொண்ட நெடும்பயண அனுபவத..
₹143 ₹150
Publisher: சந்தியா பதிப்பகம்
நாகர்கோவில் தனித்துவமிக்க நிலம். பேதமற்ற மனிதர்கள் வாழும் இந்த நிலம், பிரிவினைகளின் கண்ணிவெடிகளுக்கிடையேயும் கவனமாகப் பயணித்து வருகிறது!
இங்கே இயற்கை விழிகளுக்கு வியப்பூட்டும். பாடும் பறவைகள் பரவசப்படுத்தும். ஓடும் நதிகளில் ஆடிக்களிக்கும் மக்கள் கூட்டம்.
வட்டார மொழியிலும், உணவுப் பழக்கத்திலும், கல..
₹190 ₹200
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
108 திவ்ய தேசங்களையும் அறிமுகம் செய்யும் இனிமையான நூல். உங்கள் நண்பருடன் திவ்ய தேசங்களைப் பார்க்கப் போனால் எப்படி இருக்குமோ அப்படி ஓர் அனுபவத்தைத் தருகிறது இந்தப் புத்தகம். ஜெயராமன் ரகுநாதன் திவ்ய தேசங்களின் தல வரலாற்றையும் அங்கே வீற்றிருக்கும் கடவுளையும் தன் பாணியில் அறிமுகம் செய்கிறார். தேவையான இட..
₹285 ₹300
Publisher: நிகர்மொழி பதிப்பகம்
இது போதாதென்று bhaiya வுக்கு சரமாரியாக ஃபோன் கால்கள் வந்தவண்ணமிருந்தன. மனைவி, மச்சான், வண்டி ஒனர், சக டிரைவர், ஷேக் அப்துல்லா, மைக்கேல் ஷூ மேக்கர் என சகட்டுமேனிக்கு யாருடனாவது ஃபோன் பேசிக்கொண்டே ஓவர்டேக் செய்துக்கொண்டிருந்தார். வலது Expenses ஓவர்டேக் செய்தார், இடதுபக்கமும் செய்தார். எனக்கு Zero poin..
₹76 ₹80
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
Every place is redolent with centuries-old sighs, tears, laughter, music, dance, hopes, and aspirations, expectations of people who had once inhabited it and is waiting to whisper them into the ears of anyone willing to pay heed. - from the book..
₹570 ₹600
Publisher: விகடன் பிரசுரம்
பயணங்கள் எப்போதுமே சுவாரஸ்ய அனுபத்தைத் தருபவை. மனிதனுக்குள் பலவித மாற்றங்களை, புத்துணர்ச்சியை ஏற்படுத்துபவை. கொலம்பஸின் பயணம் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது. வாஸ்கோடகாமாவின் பயணம் இந்தியாவின் கடல் வழியைக் கண்டுபிடித்தது. இப்படி பயணங்கள் தேடல்களை நமக்குள் தந்து கொண்டிக்கின்றன. மனிதன் மட்டுமல்ல, பல நாட்..
₹219 ₹230
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பயணக் கதை என்ற வகைமையில் தி. ஜானகிராமனின் மூன்றாவது நூல் ‘அடுத்த வீடு ஐம்பது மைல்’. ஆஸ்திரேலிய அனுபவங்களின் பதிவு இந்த நூல். கல்வி ஒலிபரப்பு நிமித்தம் ஆஸ்திரேலியாவுக்கு அலுவலகப் பயணம் மேற்கொள்ளும் தி. ஜானகிராமன் நூலில் முதன்மையாக விவாதிப்பது சிறார்களின் கல்விப் பயிற்சியையும் அதன் மேம்பாட்டையும். இந்..
₹124 ₹130
Publisher: பழனியப்பா பிரதர்ஸ்
ஆயிரம் வருடப் புன்னகை எனது ஆறாவது புத்தகமான ‘ஆயிரம் வருடப் புன்னகை’ வெளியாகின்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இறையருளினால் வெளிவரும் இப்புத்தகம் எனது கோயில் சார்ந்த வரலாற்றுப் பயண அனுபவங்களை விறுவிறுப்பான நடையில் மெல்லிய நகைச்சுவையுடன் முன்வைக்கிறது. முழுவதுமாக மறு ஆக்கம் செய்து எழுதப..
₹242 ₹255
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய அரசியல் சூழல், சமூக நிலை, சமயங்களின் ஆதிக்கம் குறித்து அக்கறை கொண்டிருந்த சே.ப.நரசிம்மலு நாயுடு (1854 - 1922) பன்முக ஆளுமையாளர். பிரம்ம சமாஜ கொள்கையில் ஈடுபாடுடையவர், பத்திரிகையாளர், சமூக சீர்திருத்தவாதி, தொழில் முனைவோர், நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் என, அ..
₹570 ₹600
ஆஸ்திரேலியா நாட்டின் நிலவியல், அரசியலமைப்பு, வரலாறு, தொல் குடிகள், மாநகர்கள், பறவைகள், விலங்குகள், கல்வி நிறுவனங்கள், தொழில் களங்கள், உணவு, பொருளாதாரம், இந்திய – ஆஸ்திரேலியத் தொழில் உறவுகள், அங்கு வாழும் தமிழர்கள் என ஏராளமான தகவல்களைத் திரட்டி இந்நூலை ஒரு செய்திக் களஞ்சியமாக அருணகிரி தந்திருக்கிறார்..
₹181 ₹190
Publisher: சந்தியா பதிப்பகம்
இந்தியாவுக்கு வந்து சேர்ந்துவிட்டால் ஒரு மகாராணியைப் போல வாழலாம் என்று இங்கு வந்திறங்கிய ஆங்கிலேயப் பெண்களில் எலிஸா ஃபே ஒருவர். கள்ளிக்கோட்டையில் வந்தவுடனேயே சிறைபிடிக்கப்பட்ட எலிஸா ஃபே, சந்தித்த கொடூரமான மனிதர்கள், வழிப்பறிக் கொள்ளையர்கள், சாகசங்கள் என விரிகிறது எலிஸாவின் பயண அனுபவங்கள். கள்ளிக்கோட..
₹109 ₹115