Search Criteria
Products meeting the search criteria
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
போட்டிகள் நிறைந்த இன்றைய உலகத்தில் சரியான ஒரு வேலை வாய்ப்பு கிடைப்பது மிகப் பெரிய போராட்டமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில், இந்தப் பிரச்சனையைச் சரியானபடி புரிந்துகொண்டு, முறையான கட்டமைப்புடன் அதற்குத் தயாராகிறவர்களுக்கு ஒன்று, இரண்டு இல்லை, பல வேலைகள் கிடைக்கும். அந்தப் பயணத்துக்கு உங்களைத் தயார்செய்..
₹209 ₹220
Publisher: எதிர் வெளியீடு
திரைத்துறை சார்ந்த நூலான இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளும் உரையாடல்களும் பிரதானமாகப் போர் எதிர்ப்பு, மனித நேயம், தனிமை உணர்வு, பிராந்திய சிக்கல்கள், மொழியழிவு போன்ற பிரச்சனைகளைக் கவனப்படுத்துகின்றன. அதிகளவில் அறியப்படாத அல்லது பல்வேறு பிராந்தியங்களில் தடைசெய்யப்பட்ட படைப்புகளையும் பல்வேறு காலங்களில் உ..
₹380 ₹400
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘கிடை’ காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை. சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அங்கு இறுகிப் பிணைந்து கிடக்கின்றன. எல்லப்பனின் கலியாண ஊர்வலமும் செவனியின் பேயோட்டு வைபவமும் இந்தச் சமூக முரணை உக்கிரமாகக் காட்டுகின்றன. கிராமத்தின் சில வலியகரங்கள் சில தனிமனிதர்களின் வாழ்வை ரகசியமாக இறுக்கி..
₹86 ₹90
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்நூலில் புத்தகக் காணிக்கைகள், பிரதிச் செம்மையாக்கம், நாட்டுடைமையாக்கம், விருதுகள் முதலியன பண்பாட்டில் கிளர்த்தும் நுணுக்க அசைவுகளைக் காட்டும் புத்தகம் தொடர்பான கட்டுரைகளும்; பாரதி நூல் பதிப்பு வரலாறு, பாரதி சுயசரிதை உள்ளிட்ட பாரதி குறித்த நூல்கள், பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், முதுகுளத்தூர் கலவரம..
₹166 ₹175
Publisher: கிழக்கு பதிப்பகம்
* காதல் கைகூடவேண்டுமா? * கனவுகள் மெய்ப்படவேண்டுமா? * நீங்கள் விரும்பும் பொருள்கள் சகாய விலையில் கிடைக்க வேண்டுமா? * பதவி உயர்வு, கூடுதல் சம்பளம், கூடுதல் பொறுப்பு அனைத்தும் வேண்டுமா? * ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? நோய்களில் இருந்து விடுதலை வேண்டுமா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி: இரண்டே வார்த்தைகளில் உ..
₹143 ₹150
Publisher: அருணோதயம்
மஹிபன் தன்னை ஏன் திருமணம் செய்துக் கொண்டான் என்பதை புரிந்துக் கொண்டவுடன் அவனை அறவேத் துறந்தாள் குணசீலி.அவனை பெற்றத் தாய் கூட அவள் பக்கம் சேர்ந்து கொண்டு அவனை வீட்டை விட்டு விலக்கி விட்டாள்.மஹிபனால் தன் வாழ்வு அப்படியே தலை கீழானதை நம்பக்கூட முடியவில்லை.இந்த நிலை மாறுமா ?இனி குணசீலி தான்மனம் மாறுவாளா ..
₹95 ₹100
Publisher: கருப்புப் பிரதிகள்
ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் சூழ்நிலை உலைகளில் இருந்து தெறித்து விழும் நெருப்புத்துளிகளாய் பல கவிதைகள் உள்ளன. ஆதிக்க சாதிய உணர்வுக்கு எதிராகவும், மத வழிபாட்டின், பெண்ணிய இழிவுத்தன்மைக்கு எதிராகவும் என கவிதைகள். தேர்வு செய்து கொண்ட களங்கள் எல்லாம் ருத்ரதாண்டவ மேடைகள். கவிதைகளில் வசைசொற்கள் பல அவை பயன்ப..
₹38 ₹40
Publisher: கிழக்கு பதிப்பகம்
மூன்றே கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, ‘மனைவி வந்தாள்’ குறுநாவலை விறுவிறுப்பாகப் படைத்திருக்கிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மிக மிகப் புதுமையான கதைக்களம் ‘விளிம்பு’. ‘நிஜத்தைத் தேடி...’ கதையில் நிஜம் உறைய வைத்துவிடுகிறது. சுஜாதாவின் முத்தான மூன்று கதைகளும் வித்தியாசமானவை, முடிவுகள் அதிர வைத்து வ..
₹152 ₹160