எழுபத்தைந்து வயது நிரம்பும் தருணத்தில் தன் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்து சரத்பவார் இந்த வாழ்க்கை வரலாற்றை விருப்பு வெறுப்பின்றி முன் வைத்திருக்கிறார்.
“பொது வாழ்வில் இருப்பவர்களுக்குக் குறிப்பிட்ட வேலை, நேரம் என்று எதுவும் கிடையாது” என்ற அவருடைய கருத்துக்கு அவரே உதாரணமான வரலாறு இந்நூல்.
வ..
₹333 ₹350
இயற்கையின் கவிஞனாக விளங்கிய கலீல் ஜிப்ரானை அவருடைய உயிர் நண்பர் மிகையீல் நைமி ‘இரவின் கவிஞன், தனிமையின் கவிஞன் ஆன்மாவின் கவிஞன், கடலின் புயலின் கவிஞன்’
என்று பெருமைப்படுத்துவார்.
‘மிர்தாதின் புத்தகம்’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய மிகையீல் நைமி அரபி மொழியில் எழுதிய ஜிப்ரானின் வரலாற்று நூல் இது. உயிர..
₹143 ₹150
Publisher: நற்றிணை பதிப்பகம்
கவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ஜார் ஒழிக பட்டாளத்து வீடு தொகுப்பில் பிரதானமாக நிறைந்திருக்கும் மதுரைவாழ் மக்களது கதைகளின் தொடர்ச்சியாகவும், அதே வேளையில் சில அ..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
தனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்.
கேள்விகளுக்கான அர்த்தமோ இடப்பொருத்தமோகூட இந்த நேர்முகம் சம்பந்தப்பட்டு இல்லை.
பேச்சின் பின்னணியாக பக்கத்து வீடுகள் ஒன்றிலிருந்து யாரிடமோ தொடர்ந்து..
₹38 ₹40
கிழக்கும் மேற்கும் கொண்டாடும் ஞானியாக விளங்கிய கலீல் ஜிப்ரான் லெபனான் நாட்டில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்தவர். 48 ஆண்டுகள் (1883-1931) ஒரு மின்னல் கீற்றுப் போல் வாழ்ந்து மறைந்தவர்.
1923 இல் அவர் எழுதி வெளிவந்த தேவதூதர் (The Prophet) உன்னத இலக்கியவாணர் வரிசையில் அவரை உடனடியாகக் கொண்டு சேர்த்தது.
..
₹143 ₹150
Publisher: அணங்கு பதிப்பகம்
நாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாளம் என்ற கட்டுப்பாட்டின் சுமை மட்டும் இல்லாமலிருந்தால் நாம் எவ்வளவு மகிழ்ச்சியாகவும், நமது மனதுக்கு உண்மையாக இருப்பதன் சுதந்திரத்துடனும் இருக்க முடியும..
₹24 ₹25
Publisher: நடுகல் பதிப்பகம்
"எப்படி தனியா ரொம்ப தூரம் ட்ராவல் பண்றீங்க?"
தனிப்பயணியான நான் அதிகம் எதிர்கொண்ட கேள்வி இது. நம் எல்லோருக்குள்ளும் தனிமை மீதான பேரச்சம் இருக்கிறது. அது தவிர்க்க முடியாதது. ஆனால், பயணங்களில் நாம் தனியாக இல்லை. இதனைச் சொல்ல வேண்டும் என்கிற நோக்கோடுதான் வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொண்ட நெடும்பயண அனுபவத..
₹143 ₹150