Menu
Your Cart

இருட்கனி (வெண்முரசு நாவல்-21)

இருட்கனி (வெண்முரசு நாவல்-21)
-5 % Out Of Stock
இருட்கனி (வெண்முரசு நாவல்-21)
ஜெயமோகன் (ஆசிரியர்)
₹76
₹80
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இருட்கனி என்பது கர்ணனைக் குறிக்கும் சொல். வெண்முரசின் இருபத்தொன்றாவது நாவலான இது மகாபாரதப்போரின் இறுதியைச் சொல்லத் தொடங்குகிறது. கருமை இங்கே இருளெனத் துளித்துவிட்டிருக்கிறது. குருஷேத்ரக் கொலைக்களத்தில் குருதியெனும் அந்தியில் கதிரவன் மைந்தன் மறையும் காட்சியுடன் நிறைவடையும் இந்நாவல் மானுடவாழ்க்கையின் உச்சகணங்கள் சிலவற்றைச் சொல்கிறது. பிறக்கும் கணம் முதல் அடையாளங்களை எடையெனச் சுமந்த ஒரு மாவீரன் தன்னை அவை ஒவ்வொன்றிலிருந்தும் விடுவித்துக்கொண்டு தன்னைத் தானே வரையறை செய்து களத்தில் ஓங்கி நின்றிருக்கும் கதை. இருட்கனி – வெண்முரசு நாவல் வரிசையில் இருபத்தொன்றாவது நாவல். இதில் வண்ணப் புகைப்படங்கள் கிடையாது.
Book Details
Book Title இருட்கனி (வெண்முரசு நாவல்-21) (Irukatni (venmurasu novel))
Author ஜெயமோகன் (Jeyamohan)
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 688
Published On Jun 2021
Year 2021
Edition 1
Format Hard Bound
Category Novel | நாவல், சரித்திர நாவல்கள், Classics | கிளாசிக்ஸ், New Releases | புது வரவுகள்

There are no reviews for this product.

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha