Publisher: இயல்வாகை
நிலைத்த பொருளாதாரம் - ஜே.சி. குமரப்பாஇந்தப் பொருளாதாரக்கொள்கையைத் தன்னுடைய அல்லது காந்தியுடைய மூளையிலிருந்து தனித்துவமாக உதித்த புத்தம்புதுக் கொள்கை என எந்த இடத்திலும் ஜே.சி. குமரப்பா உரிமை கொண்டாடவில்லை.மனித அறிவின் பரப்பு எல்லைக்குட்பட்டதுதான். மனித வாழ்வைவிடப் பெரியதான இயற்கையிலிருந்து தொடங்கி என..
₹209 ₹220
Publisher: இயல்வாகை
தென்மாவட்டத்தில் ஒரு பசு தனது கன்றினை ஈனமுடியாமல் இறந்து போனதிற்கான காரனம் என்ன என்று பரிசோதிக்கும் பொழுதுஅதன் வயிற்றில் 40 கிலோ பாலித்தீன் பைகள் இருந்தது என்று சொல்கிறார்கள். ஒரே ஒரு பசுவினால் மட்டும் இவ்வளவு உட்கொள்ள முடியும் என்றால் மற்றவைகளின் நிலமை, அதற்கு காரணமான நாம் என்ன செய்ய வேண்டும்?..
₹19 ₹20
Publisher: இயல்வாகை
காந்தி சுயமரியாதை உணர்வுடன் தனது சொந்த அடையரளத்தை போலி ெகளரவத்திற்காக இழப்பவராக இருக்க விரும்பவில்லை. நிற வேறுபாடு மிகுந்த வெள்ளையர் பள்ளியில் சுயமரியாதை இழந்து தன் பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வி பெறுவதை அவர் ஏற்கவில்லை . அவர் தனது குழந்தைகளுக்கு சுதந்திரமா?, சுயமரியாதையா? அல்லது அவற்றை இழந்த ஆங்கிலப் ..
₹119 ₹125
Publisher: இயல்வாகை
உடல் பசி மூலமாக தாகம் மூலமாக,தூக்கம் மூலமாக இன்னும் பல்வேறு வழிகளில் தனது தேவையை நிறைவெற்றிக்கொள்ளும் ஞானம் மிக்கது நம் உடல். நோயைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. நோய் வேறு சிகிச்சை வேறு அல்ல என்ற இயற்கை மருத்துவத்தின் கூற்றை விளக்கும் நூல்...
₹29 ₹30
Publisher: இயல்வாகை
இந்தியாவில் ஏழ்மையை ஒழிக்க ஒரே வழிதான் இருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் பனை வெல்லம் தயார் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டின் உணவிலும் பனை பொருட்கள் உணவுப்பொருளாய் மாறவேண்டும்...
₹48 ₹50
Publisher: இயல்வாகை
உலகம் முழுவதும் இயந்திரம், ரசாயனம், பெட்ரோல் தவிர்த்து உணவுப்பொருட்களை விளைவிக்கும் ஆர்வம் வளர்ந்துவருகிறது. ஆனால், இவையற்ற வேளாண்மை செய்வது குறித்த வழிகாட்டுதலை யாரும் துள்ளியமாகத்தரவில்லை. ரசாயனங்களும் பெட்ரோலும், இயந்திரங்களும் மண்ணுக்கு செய்துவரும் கேடுகளைத் தவிர்ப்பது எதிர்கால உலகம் வாழ தவிர்க்..
₹143 ₹150
Publisher: இயல்வாகை
பால், இன்று – அன்று என அனைத்துக் காலக்கட்டங்களிலும் அத்தியாவசிய உணவு வஸ்துக்களில் ஒன்று. அதைத் திறம்பட திருடி, திருத்தி, புட்டிகளிலும் நெகிழிகளிலும் அடைத்து வியாபாரத்திற்காகவும், ஊட்டச்சத்துக்காகவும் பயன்படுத்துகிறோம்.
பால், தவிர்க்கப்படவேண்டிய ஒன்று என மற்றொரு பெரிய உண்மையை உங்கள் முன் எடுத்து வைக..
₹24 ₹25
Publisher: இயல்வாகை
நம்மாழ்வார், தியோடர் பாஸ்கரன், நல்லக்கண்ணு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மருதையன், விக்டர் லூயிஸ் ஆன்த்துவான், தொ பரமசிவன் வண்ணதாசன், அறிவுமதி, வைக்கம் முகம்மது பஷீர் உள்ளிட்ட அறிஞர்கள் இயற்கை பற்றி எழுதிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்...
₹48 ₹50