Publisher: ஜீவா படைப்பகம்
கவிதை ஒரு பெரும் கடல் அதற்குள் கோடிக்கணக்கான உயிரினங்கள் இருக்கின்றன அனைத்தையும் அது பொருந்திக் கொள்கிறது ஆயினும் அதன் அடிப்பகுதியின் நகர்வு பூமிக்கு பெரும் மாற்றத்தை விளைவிக்கின்றது கவிதையினால் யாதொரு தீங்கும் இதுவரை நடந்ததில்லை மாறாக ஒரு மனிதனுக்கு அது புத்துணர்ச்சியை, புதிய விடியலை, காதலை, இளமையை..
₹75 ₹79
Publisher: ஜீவா படைப்பகம்
1987-96களில் சமூகப் பொறுப்புள்ள ஒரு பத்திரிகையாளன் எப்படி அலைந்து திரிந்து செய்திகளைச் சேகரித்தார்... அவற்றில் எதை முதன்மைப்படுத்தினார்... எவற்றை, ஏன் நீக்கினார்... என்ற பயணம் இந்நூலில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய ‘டேபிள் ஜர்னலிச , தொலைப்பேசி - வாட்ஸ் அப்’ செய்தி சேகரிப்பில் புழங்கு..
₹143 ₹150
Publisher: ஜீவா படைப்பகம்
ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றபின் மீண்டும் அந்த ஓநாயின் கண்கள் இருட்டில் தெரியத் தொடங்கும் நான் அந்த இருட்டில் ஆழமாக உறங்கிக்கொண்டிருப்பேன் அப்போது அந்த இருட்டு திடீரென வெளிச்சமாக மாறத் தொடங்கும் அப்போதுதான் தெரியும் அது ஓநாயின் கண்கள் அல்ல கருங்சிருத்தையின் கண்கள் என்று...
₹124 ₹130
Publisher: ஜீவா படைப்பகம்
அவளும் நானும் அலையும் கடலும்கடலுக்குள் தூக்கி எறிந்த கல்போல இந்த மனத்தின் ஆழத்துக்குள் வந்து விழுந்த சொற்கள் கதைகளாக வடிவெடுக்கின்றன. யார் யார் வந்து கல் எறிந்துவிட்டுப் போனார்கள் என்று எந்தச் சுவடும் இல்லை...
₹105 ₹110
Publisher: ஜீவா படைப்பகம்
”இளமைக் காலத்தில் காதல் கவிதைகள் எழுதிய பாப்லோ நெருடாதான், பின்னர் புரட்சிக் கவியாக மாறினார். அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாரே தவிர அவரது கவிதைகள் பதுங்கிவிடவில்லை. எழில்பாரதியின் கவிதைகளில் புனைவுக்கு இடமில்லை. அத்தனையும் முகத்தில் அறையும் ரத்தசாட்சியான வரிகள். எளிய மனிதர்களின் மனசாட்சியாக குமுறும..
₹95 ₹100
Publisher: ஜீவா படைப்பகம்
ஆரஞ்சு முட்டாய் கதைகள்கதை மாந்தர்கள் வெகு இயல்பாக உடன்பட்டும் முரண்பட்டும் சேர்ந்தும் விலகியும் நம்மோடு பயணிக்கிறார்கள். கிராமியத்தின் விழுமியங்களையும் வெள்ளந்தி மனிதர்கள் புழங்கிய சொல்லாடல்களையும் அவற்றின் நிமித்தப்பூர்வமான நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார். அவை இவரது கதைகளுக்கு அதிகதிக அழகைக் கூட..
₹143 ₹150
Publisher: ஜீவா படைப்பகம்
ஊருக்கு செல்லும் வழி“கரிசல் காட்டு இலக்கிய மேதை கி.ராஜநாராயணன் திண்ணையைப் பற்றி சொல்லத் தொடங்கினால், அதன் நீள அகலங்கள், வடிவச் சிறப்புகள், பயன்பாடுகள், திண்ணையில் நடந்த சம்பவங்கள் என செய்திகளைச் சுவைபட அடுக்கிக் கொண்டே போவார். கார்த்திக்கும் இதையே செய்கிறார். செவ்வந்திப் பூ மாலையில் பச்சிலைக் கொத்த..
₹95 ₹100
Publisher: ஜீவா படைப்பகம்
எனும்போதும் உனக்கு நன்றிஇத்தொகுப்பிலுள்ள கதைகள் வாழ்வு பற்றியும் உண்மை பற்றியும் குழப்பமும் தவிப்பும் உடைய நெஞ்சத்தினுடையவை.வாழ்வு பற்றியும் உண்மை பற்றியும் குழப்பமும் தவிப்பும் உடைய இன்னொரு நெஞ்சம் இக்கதைகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளுமேயானால் நான் இவற்றுக்கு நன்றிக்குரியவன் ஆவேன்.-விஷால் ராஜா..
₹94 ₹99
Publisher: ஜீவா படைப்பகம்
சிக்கலான ஒரு மத அமைப்பிற்குள் தமிழகம் போன்ற பன்முகப்பட்ட சமூகம் சார்ந்து மக்கள் இருக்கின்ற சூழலில், பெண்களின் பாடுகள் சொல்லிமாளாது. இதற்குள் உழன்றுகொண்டுதான் அப் பெண்களும் பெண்ணியம், இலக்கியம், அரசியல் என்று கடந்துவர வேண்டி இருக்கிறது. அப்படி ஒரு பெண்ணாகவே சாராவும் இருந்துகொண்டு, சக பெண்களின் துன்பத..
₹124 ₹130
Publisher: ஜீவா படைப்பகம்
"குழந்தைக்கு சிரப் எழுதிக் கொடுத்தால், சிரப்தான் தர வேண்டுமா, அதே மருந்தில் டிராப்ஸ் தரக்கூடாதா? சிரப் எப்படித் தர வேண்டும்? பச்சிளம் குழந்தைக்குத் தண்ணீர் தரலாமா? படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? தடுப்பு மருந்துகள் ஏன் அவசியம்? தடுப்பூசிகள் பாதுகாப்பானவையா? மருந்தில்லா மரு..
₹152 ₹160