Publisher: ஜீவா படைப்பகம்
“வாழ்தல் குறித்தான விசயமின்மை” கதாபாத்திரங்கள் வழியே உணர்த்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. “கடவுளும் அவரது குமாரனும்” கதையில் மொஹம்மத் ஹூசைன், “தக்கையிலானது” கதையில் வரும் பயில்வான் ராமுத்தம்பி போன்றோர் சறுக்கிவிட்ட தங்களது வாழ்க்கைத் தடங்களை இழத்தலின் மூலமாக நேர்செய்யப் பார்க்கின்றனர். “வாய்மை எனப்பட..
₹238 ₹250
Publisher: ஜீவா படைப்பகம்
உலகின் அநேக நாடுகள் காலனியப் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருந்தபோது சினிமா எனும் தொழில்நுட்பம் அந்தந்த நாடுகளின் கலைப் பண்பாட்டுச் சூழல்களுடன் இணைந்து, திரிந்து புதியதொரு பொழுதுபோக்கு அம்சமாக வடிவெடித்தது. பல நாடுகளில் இன்றும் சினிமா என்பது அரசியலும் கலையும் இணைந்து பயணிக்கும் ஊடகமாகவே புரிந்துகொள்ளப்..
₹190 ₹200
Publisher: ஜீவா படைப்பகம்
1960-70களின் பாளையங்கோட்டையை தன் ஞாபக மொக்குகளில் இருந்து அவிழ்க்கிறார் நூலாசிரியர் ப.இசக்கிராஜன்.
அட்டையில் திருநெல்வேலியையும் பாளையங்கோட்டையையும் இணைக்கும் சுலோச்சன முதலியார் பாலத்தை, திறந்து வைத்தபோது, முன்னால் யானை நடந்து செல்ல பின்னால் சுலோச்சன முதலியாரும் ஆங்கிலேய அதிகாரிகளும் தொடர்ந்து செல்கி..
₹209 ₹220
Publisher: ஜீவா படைப்பகம்
கத்தி மீது நடப்பது மாதிரி கதைகள் மீது நடக்கிறார். பூனை இந்தப் பக்கம் தாவுமா! அந்தப் பக்கம் தாவுமா! என்றெல்லாம் நீங்கள் கணிக்க முடியாது. சொற்களை கலைத்துப் போட்டு விளையாடுகிற ஆட்டம் இது. அதில், நேர்த்தி என்பது தேன்கூடு வடிவம் மாதிரி. மாதவனுக்கு 'ராணி தேனீ 'க்களை கவரத் தெரிந்திருக்கிறது. அந்த வித்தையை,..
₹113 ₹119
Publisher: ஜீவா படைப்பகம்
பிச்சைக்காரர்களின் உலகில் ஒளிந்து கிடக்கும் கதைகள் அபூர்வமானவை. ஒரு யாசகனின் வாழ்வில் அடுத்தவனுக்கு அதிகமான இடம் இருப்பதில்லை. ஒவ்வொருவரும் தனது தனித்தீவில் வாழ்பவர்கள். அப்படியான மகா மானுடர்களின் புற மற்றும் அக வாழ்வின் நுட்பமான சித்திரங்களை புனைவின் வழி சாத்தியமாக்கியிருக்கிறார் தீன். தமிழில் பிச்..
₹209 ₹220
Publisher: ஜீவா படைப்பகம்
சாதி குறித்து புத்தகம் முழுக்கப் பேசுகிறான். ஆனால் ஒரு இடத்தில்கூட அதை உறுத்தலில்லாமல் கொண்டுபோகிறான். அப்பாவுக்கும் மகனுக்குமான உரையாடல்கள் குறைந்துபோன காலத்தில் இந்தக் கதைகள் சுகமா இருக்கு. பல கதைகள் குறும்படமாக எடுக்கத் தகுந்தது. நாவல்கள் எழுதக் கூடிய வளம் உன் எழுத்தில் இருக்கு. மண்சார்ந்து இந்தத..
₹143 ₹150
Publisher: ஜீவா படைப்பகம்
இலங்கைக் கடற்படையால் இராமேஸ்வரம் கடலோர மீனவர்கள் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் இந்திய ஊடகங்களுக்கு ஓர் ஆறாம்பக்க செய்தி அவ்வளவு தான். ஆனால், அந்தச் செய்திகளுக்குப் பின்னே ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஒரு குடும்பத்தின் சீர்குலைவு இருக்கிறது. காலங்காலமாக கடலோடு கொண்டிருந..
₹94 ₹99
Publisher: ஜீவா படைப்பகம்
வேர் பிடித்த விளை நிலங்கள் - ஜோ டி குருஸ்:தென்கிழக்குக் கடலில் திமிறித் திரியும் திமிங்கலங்களுக்கும், சுறாக்களுக்கும் மத்தியில் நீச்சலடித்திருக்கிறேன். கிஞ்சித்தும் பயந்ததாக ஞாபகம் இல்லை.அங்கே ஓங்கல்களும் இருந்தன என்னை ஆதரிக்க.. அரவணைக்க.. அன்பு பாராட்ட... சுழற்றியடித்த சூறாவளியிலும் என் வேர்கள் அச..
₹228 ₹240