Publisher: கடல் பதிப்பகம்
குகை தேசத்து குள்ளர்கள் சிறார் நாவல் நிலாரசிகன் எனும் ராஜேஷ் வைரபாண்டியனின் முதல் நாவல். விறுவிறுப்பான நடையில் குழந்தைகளுக்கு பிடிக்கும்வகையில் நாவலை புனைந்துள்ளார். மாய உலகத்தில் குழந்தைகளைப் பயணிக்க வைப்பதுடன் , வாசிக்க வாசிக்க குழந்தைகளை அந்த உலகில் ஒருவராக மாற்றிவிடுவது இந்நாவலின் சிறப்பு . அவர..
₹95 ₹100
Publisher: கடல் பதிப்பகம்
குழலோரத்தில் புத்தன் முகம்' தலைப்பிலேயே வாசகர் நெஞ்சங்களில் தன் முகம் பதிக்கிறார் கவிஞர். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் கவிதையாக்கியிருக்கும் இவரது வல்லமை போற்றுதலுக்குரியது.
'இந்த வானத்தின் நிர்வாணத்தை என் இமைகள் கொண்டு மட்டுமே மூட
முடியும்.', 'சாலையின் எதிர்த்திசையில் செல்லும் நண்பனுக்கு அனுப்பும..
₹95 ₹100
Publisher: கடல் பதிப்பகம்
காப்கா, கால்வினோ மட்டுமில்லாமல் சமகால உலகச் சிறுகதையாளர்களின் கதைகள் அடங்கிய தொகுப்பு க்ரோ மவுண்டன்...
₹133 ₹140
Publisher: கடல் பதிப்பகம்
விஜய் மகேந்திரனின் இத்தொகுப்பு விதவிதமான கதைகளை சுமந்து அலையும் மனிதர்களை நமக்கு பரிச்சயப்படுத்துகிறது. ஐந்து நிமிட வாசிப்பினில் அவர் வெவ்வேறு ஆளுமைகளையும் அவர்களுடனான நினைவுகளையும் வாசகருக்கு சொல்லிவிடுகிறார். திரைத்துறை சார்ந்தவை, வாழ்வியல் சார்ந்தவை, இலக்கியம் சார்ந்தவை என இந்த நூலின் உள்ளடக்கத்த..
₹152 ₹160
Publisher: கடல் பதிப்பகம்
மொழியின் கற்பனையான பகுதிதான் கவிதை.
கவிதையின் வெளிப்படையான பகுதிதான் மொழி.
கற்பனை என்பது மேலதிக சிந்தனை.
மொழி என்பது கருவி.
தீக்குச்சியும், தீப்பெட்டியும் உரசிக்கொள்ளும்போது
தோன்றி மறையும் சுடரைப் போன்றது கவிதை.
புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது, சுடர் தெரியும்.
முயற்சிக்கும் அளவைப் பொறுத்து
அந..
₹114 ₹120
Publisher: கடல் பதிப்பகம்
ரிஸ்மியாவின் கவிதைகள் வழக்கமான ஒரு நிகழ்ச்சியின் பிறழ்வாக பழுத்த இலை பூமியை நோக்கி விழுவதுபோலத் தெரிவற்று மருகி வீழ்கின்றன. பெரும்பாலான கவிதைகளில் தனிமை அடிக்குறிப்பாகவோ குறியீடாகவோ முனகியும் திமிறியும் மருகியும் சாரமாகிறது. தனிமை இவர் கவிதைகளில் மையத்தில் இல்லை. மகிழ்ச்சியான தனிமையும் இல்லை. சொந்தம..
₹95 ₹100
Publisher: கடல் பதிப்பகம்
இன்றைய நவீன பெண்களின் அக உலகை ஒளிவு மறைவின்றி சொல்ல முற்படுபவை தீபா ஸ்ரீதரனின் கதைகள். ஆண்,பெண் உறவில் இருக்கும் அந்தரங்க உணர்வுகள், காதல், காமம் ஆகிய அனைத்தையும் குழப்பமில்லாத சீரான மொழியில் சொல்லமுடிந்த அவரால் , பொதுவாக சிறுகதைக்கு எடுக்கத் தயங்கும் சவாலான கதைக்கருக்களை மிக அனாசியமாக எழுதிச் செல்..
₹190 ₹200
Publisher: கடல் பதிப்பகம்
துயரம் விரிந்து பரந்தடர்ந்து கிடக்கும் ஓர் நிலத்திலிருந்து தொடர்ந்து எழுகிற எண்ணற்ற கவிதை குரல்களில் இன்னொன்றாக றஹீமாவின் குரல் ஒலிக்க துவங்கியிருக்கிறது. கவிதை தனக்கென எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை,கட்டளைகளையும் வழங்குவதில்லை.இந்த ஒற்றை வரம் தரும் நம்பிக்கை பலதரப்பட்ட கவிதை குரல்களுக்..
₹133 ₹140