
-4 %
Available
கைவிடப்பட்ட முஸ்லிம் ஆயுள் கைதிகள் - வாழ்ந்து கொண்டே மரணியுங்கள்; செத்தபடியே சற்றுப் பிழைத்திருங்கள்!
ரியாஸ் அஹமது (தொகுப்பாசிரியர்)
₹48
₹50
- Edition: 1
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இலக்கியச் சோலை
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வாழ்ந்து கொண்டே மரணியுங்கள்; செத்தபடியே சற்றுப் பிழைத்திருங்கள்!
பத்தாண்டுகளை கழித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம் சிறைவாசிகள் விவகாரத்தில் மட்டும் தொடர்ந்து ஏமாற்றமே பதிலாக கிடைக்கிறது.
ஒவ்வொரு முறை ‘சிறைவாசிகள் முன்விடுதலை’ என்ற அறிவிப்பு வரும் போது முஸ்லிம் சிறைவாசிகளும் அவர்களின் குடும்பத்தினரும் விடுதலையை எதிர்பார்ப்பதும் பின் ஏமாற்றம் அடைவதும் தொடர்கதையாகி வருகிறது.
பத்தாண்டுகளை கழித்த ஆயுள் சிறைவாசிகளை ஏன் விடுதலை செய்ய வேண்டும் என்ற நியாயமான கருத்தை முன்வைக்கும் இந்நூல் அவர்களுடைய குடும்பத்தினரின் அவலங்களையும் பதிவு செய்கிறது.
Book Details | |
Book Title | கைவிடப்பட்ட முஸ்லிம் ஆயுள் கைதிகள் - வாழ்ந்து கொண்டே மரணியுங்கள்; செத்தபடியே சற்றுப் பிழைத்திருங்கள்! (kaividappadda Muslim Ayul Kaithikal) |
Compiler | ரியாஸ் அஹமது |
Publisher | இலக்கியச் சோலை (Ilakiya Solai) |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை |