Publisher: கலப்பை பதிப்பகம்
Caste and religion have now taken roots very deeply in the
Tamil society. They have crossed the boundaries of private life
and have spread their tentacles across politics, education,
literature, arts and culture.
This is not a sudden happening. If we look into the past, we
will understand that inter..
₹114 ₹120
Publisher: கலப்பை பதிப்பகம்
This book by Prof. S.Thillainayagam is in two parts, the first part is the English
translation of the eight chapters of the book Materialism (Porulmudhalvaadham)
penned by Periyar in Tamil and the second a brief sketch on Periyar's life and times.
The target reader is obviously the non-Tamil speakin..
₹143 ₹150
Publisher: கலப்பை பதிப்பகம்
மனிதன் வாங்கவும் விற்கவும் பிறந்தவனல்லன். ஆக்கவும் கற்கவும் கல்விக்கு ஊடாக நுகரவும் பிறந்தவன்.
வாசிக்கவும், தொடர்ந்து வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் ‘வலிமை’ இழந்துபோன நமது இளைஞர்களை மனதில் கொண்டே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டுள்ளது...
₹209 ₹220
Publisher: கலப்பை பதிப்பகம்
இந்து தேசியம்பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதிய நான் இந்துவல்ல நீங்கள்?,இந்து தேசியம் ,சங்கரமடம்;தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்,இதுதான் பார்ப்பனியம்,புனா ஒப்பந்தம்;ஒரு சோகக் கதை ஆகிய ஐந்து குறு நூல்கள் 'இந்து 'தேசியம் என்னும் பெயரில் ஒரே நூலாக வடிவம் பெற்றதே இந்நூல். திராவிடர் விடுதலைக் கழகத் தல..
₹190 ₹200
Publisher: கலப்பை பதிப்பகம்
உரைகல்பொதுவாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளவை கதம்பம் போன்று இருந்தாலும் அவ்வெழுத்துக்களை இணைப்பதற்க்குத் தொல்லியல், வைதீக எதிர்ப்பு, சங்கராச்சாரியர் பற்றிய கட்டுரை, நமது பண்பாட்டில் மருத்துவம், திராவிட இயக்கச் சார்பு, நாட்டார் வழக்காற்றியல் ஆகிய புரிகளைக் கொண்ட நூல் பயன்படுத்தப்பட்டுள்ளது. உ.வே.சா. ..
₹171 ₹180
Publisher: கலப்பை பதிப்பகம்
கரிசல் நாட்டுக் கருவூலங்கள்நவீன நாட்டுப்புறச் சிறுகதைகள் மூலம் கதை உலகுக்கு புத்தம் புது வடிவத்தை தருகிறார் ஆசிரியர். ..
₹95 ₹100
Publisher: கலப்பை பதிப்பகம்
குறடுபச்சைக் குழந்தையின் பாதத்தில் தைத்த முள் போல வலி ஏற்படுத்துபவை அழகிய பெரியவனின் சிறுகதைகள் .மராத்திய ,கன்னட தலித் இலக்கியங்களுக்கு இணையான வாழ்க்கைப் பாடுகளைக் கொண்டவர்கள் அவரின் கதை மாந்தர்கள்.ஆதிக்கத்திற்கு எதிராக குரலை உயர்த்தும் இக்கதைகள் புதிய அழகியலை நிறுவவும் தவறுவதில்லை c ..
₹124 ₹130
Publisher: கலப்பை பதிப்பகம்
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஓர் அறவுரையன்று :ஓர் எச்சரிக்கையாகும்.
கழுகுமலை முருகன் கோயிலும் வள்ளியூர் முருகன் கோயிலும் சமணர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட கோயில்கள்.
இந்து மதம்
என்றொரு மதமோ கொள்கையோ இந்து மதத்திற்கென்று ஒரு தத்துவ நூலோ கிடையாது.
வடமொழி வேதத்தினை மட்டும் ஏற்றுக் ..
₹238 ₹250
Publisher: கலப்பை பதிப்பகம்
செவக்காட்டுச் சித்திரங்கள்கு.அழகிரிசாமியும் .கி.ராஜநாராயணனும் சொல்லிய பின்பும் தென்பகுதியிலிருந்து பெரும் வரிசையில் எழுத்தாளர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர் .'ஏலேய்" கவிதைத் தொகுப்பு மூலம் கவிஞராக அறியப்பட்ட வே.ராமசாமி "செவக்காட்டுச் சித்திரங்கள்" வரைந்து தன்னைச் சுவராசியமான கதை சொல்லியாக இதில் இனம..
₹247 ₹260
Publisher: கலப்பை பதிப்பகம்
செவ்வி “பெரியார் தோற்றுப் போகவில்லை என்பது மட்டுமல்ல.பெரியாரைத் தோற்கடிக்க முடியாது.ஏனென்றால் அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லாதவர்.அவர் மனித குலத்தின் விடுதலைக்காக இந்தியாவின் தென்பகுதியில் முன் வைத்தது சாதி ஒழிப்பு என்பதைத்தான்.எனவே அவரை மனித குலத்தின் விடுதலையைத் தேடியவர் என்று..
₹171 ₹180
Publisher: கலப்பை பதிப்பகம்
இந்நூலில் டாக்டர் தொ. பரமசிவன், பக்தி இயக்கத்திற்கு ஜனநாயகத் தன்மை உண்டு என்ற பழைய கருத்தையும் தாண்டி, அதனை நாட்டார் பண்பாட்டு அடிப்படை நோக்கி நகர்த்தியிருக்கிறார். இது இந்த நூலின் சாதனை.
ந. முத்துமோகன்
அணிந்துரையில்..
₹124 ₹130
Publisher: கலப்பை பதிப்பகம்
வள்ளலார் பாடலைக் கோவிலில் பாட முற்பட்டதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு ,தம் வாழ்நாளின் பிற்பகுதியில் சிதம்பரம் கோயிலை விட்டு முற்றிலும் நீங்கியமை ,சத்திய ஞான சபைக்கு உத்திர ஞான சிதம்பரம் என்று பெயரிட்டது ,ஆடும் மூர்த்தியின் திருவுருவத்துக்கு பதிலாக ஒளிவிளக்கு ஏற்றி வழிபடச் செய்தது ,இவற்றையெல்லாம் கவனத..
₹152 ₹160