
-4 %
Available
கண்விழித்தபோது
தேவதேவன் (ஆசிரியர்)
₹48
₹50
- Edition: 1
- Year: 2016
- Page: 76
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கண்விழித்தபோது
நிழலில்தான் நின்றுகொண்டிருந்தது அந்த மரம். அந்த நிழலை அதுதான் உருவாக்கியது என்பதை அறியாது அது. வெயிலின் உக்கிரம் அதனை வாட்டாதபடிக்கு வேர்கொண்டு தன் உடலெங்கும் குளிர்மைப்படுத்திக் கொண்டு பிறரையும் குளிர்மைப்படுத்திக்கொண்டிருக்கும் அந்த அரும்பெருஞ் செயலை அது அறியாது. அதன் குழந்தைமையும் மகிழ்வும் தாய்மையுமே மலர்களாகவும் கனிகளாகவும் வெளிப்பட்டுகொண்டிருப்பதையும் அது அறியாது.
Book Details | |
Book Title | கண்விழித்தபோது (Kanvizhithapothu) |
Author | தேவதேவன் (Devadevan) |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 76 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |