Publisher: கருஞ்சட்டைப் பதிப்பகம்
இயக்கத்தை விட்டுச் சென்றவர்களை, 'சுயநலம்' மேலோங்கிவிட்டதால் சென்று விட்டார்கள். அவர்கள் எப்படி நீடிக்க முடியும்?' என்பார். மீண்டும் அவர்கள் வருகிறார்களே! அவர்களை எப்படி எதிர்கொள்வது? என்று கேட்டால்,
இயன்றவரை, அவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். அடுக்களையில், பூனை மேல் ஒரு கண்ணை வைப்பது போல்,..
₹76 ₹80
Publisher: கருஞ்சட்டைப் பதிப்பகம்
விடுதலை இராசேந்திரன் அவர்கள் 1980களில் விடுதலையில் எழுதிய "அறிந்திடுவீர் RSS கதை" என்ற கட்டுரையின் முழுவடிவமே இந்நூல்!..
₹285 ₹300
Publisher: கருஞ்சட்டைப் பதிப்பகம்
கோல்காப்பூர் ஆளுகைக்குட்பட்ட சங்கேவர் என்ற இடத்தில் சங்கரமடம் ஒன்று இருந்தது. அதில் சங்கராச்சாரியாக இருந்த வித்யா சங்கர் பாரதி என்ற பார்ப்பான், சங்கர மடத்திலுள்ள விலையுயர்ந்த, பொன், வெள்ளி, பட்டு போன்ற பொருட்களையும், சங்கர மடத்திற்குச் சொந்தமான நிலங்களையும் விற்று, அந்தப் பணத்தையெல்லாம் தன்னுடைய பிள..
₹190 ₹200