Publisher: கருப்புப் பிரதிகள்
குழந்தைப் போராளி [தன் வரலாறு]”அவர்கள் என்னிடமிருந்து.... அம்மாவைப் பறித்துக்கொண்டு..... எனது கைகளில் துப்பாக்கியைத் தந்தார்கள்”...ஆசிரியர்: சைனா கெய்றெற்சி [உகாண்டா]டச்சு மொழியிலிருந்து தமிழாக்கம்: தேவா [இலங்கை]பதிப்பாசிரியர்:ஷோபா சக்திமுதற்பதிப்பு: 2008..
₹228 ₹240
Publisher: கருப்புப் பிரதிகள்
குவர்னிகா41வது இலக்கிய சந்திப்பு மலர்யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண் விடுதலையையும் விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு...
₹523 ₹550
Publisher: கருப்புப் பிரதிகள்
கனடா தமிழ் கலை, இலக்கியத் தொகுப்பு. தீவிர வாசகர்களுக்கான இயங்கு தளம்..
₹95 ₹100
Publisher: கருப்புப் பிரதிகள்
ஐரோப்பிய வீதிகளில் இன்று அகதிகளாக திரியும் ஈழத்தமிழர் ஒவ்வொருவரின்
வாழ்கையும் ஒரு இலக்கியந்தான், பேரினவாத கொடூரங்கள் இயக்க வாழ்க்கை
அனுபவங்கள், உடலும், உள்ளமும், சிதைந்த வெளியேற்றங்கள், தேச எல்லைகளை கடந்த
கொடூர பயணங்கள்..
₹190 ₹200
Publisher: கருப்புப் பிரதிகள்
கொலம்பசின் வரைபடங்கள்மன்னன் இல்லை. தளபதிகள் இல்லை. போர் வீரர்களென்று யாரும் இல்லை. நம்பிக்கையின் சிறு துரும்பெதுவும் மிதக்காத கரைகளற்ற கடலின் திசையறியாத பயணிகள். கடலடிக்கும் எல்லை வரையாகவும் இருகரையும் விரிந்திருந்த ராஜ்யம் சுருங்கி ஒரு பொட்டல்வெளியில் எரிந்தழிந்தது. உயிராலும் ரத்தினத்தாலும் சதைகளின..
₹52 ₹55
Publisher: கருப்புப் பிரதிகள்
சடையன்குளம்தலித்துகளின் சுயமரியாதைக்கான வாழ்வையும் அதற்கான போராட்டங்களையும் அதற்கான போராட்டங்களையும் வரலாற்றின் அனுபவத் திரட்சி என்கிற பின்புலத்திலிருந்து படைப்பாக்கியுள்ளார் ஸ்ரீதர கணேசன்.தென் மாவட்டங்களில் நடத்தப்படும் தலித்துகளின் மீதான ஒடுக்குமுறைகளையும், அதற்கெதிரான போராட்ட எழுச்சியினையும், உட்..
₹285 ₹300
Publisher: கருப்புப் பிரதிகள்
இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான பீகாரில் பிறந்தவரான அசோக் (யாதவ்) இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை வலியுறுத்தும் சி.பி.எம்.மின் நிலைப்பாட்டை கூர்மையாக விமர்சிக்கிறார். தேர்ந்த ஆற்றலோடும், தர்க்க அறிவோடும் கிரீமிலேயரை கேள்விக்குள்ளாக்கும் அவரின் விவாதங்கள் சி.பி.எம்.மைத் தாண்டி இடஒதுக்கீ..
₹67 ₹70
Publisher: கருப்புப் பிரதிகள்
‘வீடுகள் பாதுகாப்பற்ற மரணக்கிடங்குகள்’ எனப் படிமங்களைப் கையாள நேர்ந்த தேசத்திலிருந்து அகதிச் சுமையோடு புலம்பெயர்ந்தோடிக் கொண்டிருக்கும் பெண்ணின் பெருமூச்சையும், வழித்தடங்களையும் “சாவுகளால் பிரபலமான ஊர்” கவிதைகளாய் நம்முன் வைக்கிறார் தர்மினி. இயக்கைகள் தரிக்க முனையும் நமக்கு வேர்களகற்றி வாழ்தல் எப்பட..
₹48 ₹50