Publisher: கருப்புப் பிரதிகள்
கீற்று குழாத்தினருக்கு ஷோபா சக்தியின் எதிர்வினைக் கட்டுரைகள்...
₹143 ₹150
Publisher: கருப்புப் பிரதிகள்
மெலிஞ்சிமுத்தன்(கனடா) மனித இருப்பின் பாடுகள் மிகவும் பொருப்பற்று அணுகப்படும் ஈழம், தமிழகம், புலம்பெயர்ச் சூழலில், எவ்வித திருவுருக்களிடமும் பெருங்கதைகளிடமும் பலி கொடாமல் சொல்லப்பட்டுள்ள கதைகளிடமும் நாவல்களிடமும், சக உயிரிகளின் வாழ்வு அக்கறையோடும், மனிதார்த்தங்களின் அழகியலோடும் உயிர்த்து திரிவதை வாசக..
₹62 ₹65
Publisher: கருப்புப் பிரதிகள்
பிறத்தியாள்கொலை சுமந்த இருளின் சாட்சியங்களாய் கீறிக்கொண்டு நகரும் பானுவின் கவிதைகள் ஈழத்து, புலம்பெயர்ந்த பொதுவான இனவுணர்விலிருந்தும் நாம் கண்டறிந்த பாடு பொருள்களிலிருந்தும் விலகி ஒடுக்கப்பட்ட ஓர்மையிலான புலம்பலற்ற பெண்ணின் பயணத்தை பிரதியாக்கமாய்த் தருகிறது. காட்சிப் படிமங்களிலும் கதையாடல் தன்மையிலு..
₹48 ₹50
Publisher: கருப்புப் பிரதிகள்
மார்பகப் புற்றுநோயை பெண்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்று ஆராய்ந்தால், சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இது வெறும் உடல் நோயாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. உடல்சார்ந்த ஏதோவொரு அவமானத்தையும் சேர்ந்து அவர்கள் சுமக்கிறார்கள்.
எனக்குத் தெரிந்த 3 பெண்மணிகள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், மார்பகப் புற்றுந..
₹114 ₹120
Publisher: கருப்புப் பிரதிகள்
புலி பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தனமஜீத்தின் மொழிக் கிளர்த்தும் படிமக் குறியீடுகளாலான கவிதை அனுபவம் சிங்கள-தமிழ் இனவாத வன்மங்களை எதிர் கொள்கிறது.சித்திரம் என்கிற படிமம் இதற்கு முன்னான கவிப் பிரதிகள் எவற்றிலும் இவ்வளவு நுண்மையாக கதையாடப்பட்டதில்லை...
₹33 ₹35
Publisher: கருப்புப் பிரதிகள்
பெரியாரை தலித்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக இருந்தவரென்றும், அயோத்தி தாசரின் பங்களிப்புகளை மறைத்தவரென்றும் ஒரு திட்டமிட்ட அவதூறுப் பிரச்சாரத்தை கடந்த நான்கைந்து ஆண்டுகளாக ஒரு சிலர் மேற்கொண்டு வருகின்றனர். வலுவான பார்ப்பனச் சக்திகள் இதன் பின்னனியில் முகுக்கி விடுகின்றன. உரிய ஆதாரங்கள், ஆய்வுக..
₹52 ₹55