Publisher: விகடன் பிரசுரம்
ஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜெயகாந்தன் - அவர்தம் படைப்புகளே இன்றைய படைப்பாளி களுக்கு உந்து சக்தியாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் முன்னோடும் ஏர்! வாழும் இ..
₹600
Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
தமிழச்சியின் கத்தி என்பது பாரதிதாசனால் 1949-ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை தமிழச்சியின் கதை என்றும் சொல்வதுண்டு. 40 துணைத் தலைப்புகளைக் கொண்டு....
₹33 ₹35
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
"கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், நாட்டார் பாடல்கள், சடங்குகள், வழிபாடுகள், தெய்வங்கள் குறித்த ஆய்வுகள் தமிழில் நூல்களாக ஏராளம் வெளிவந்துள்ளன...
"தமிழர் சமுதாயத்தில் கதைகளுக்கு இன்றியமையாத இடம் உண்டு. பெரிதும் மதிக்கப்படுகின்றன.
"இந்நூலில் ஏழு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் கதைக..
₹128 ₹135
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கதைப் பாத்திரமான எலினாரின் பிரச்சினைக்கான தீர்வை வரலாற்றுப் பாத்திரமான மெஸ்மரிடம் தேடுகிறார் மருத்துவர் நிகோலஸ் ரூராண்ட். கதையின் புதிர்களுக்கான விடையை யதார்த்தத்தில் தேடலாகாது என்கிறான் திப்புவின் ஒற்றன் சொக்க கௌட. கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கிய வரலாற்றை ஆராய இந்தியாவிற்குப் பயணப்படும் எலினாரின்..
₹903 ₹950
Publisher: சாகித்திய அகாதெமி
தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான தி.ஜானகிராமன் (28.2.1921 -18.11. 1982) எழுதிய சிறுகதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பு. அவரது சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்காக அவருக்கு 1979ஆம் ஆண்டு சாகித்திய நூற்றாண்டையொட்டி வெளியாகிறது. அவரது பல நாவல்களுக்காக வாசகர்களால் கொண்டாடப்படும் தி.ஜானகிராமன் மிகச் சிறுகதைக..
₹228 ₹240
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
தேவமலர்: நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரின் மகத்தான படைப்பு. தேவமலருக்கு இணையான குறுநாவல் இது வரை எழுதப்படவில்லை. இந்த தொகுப்பில் ஜாக் லண்டன் ஆல்பெர்ட் காம்யூ.கோகல் ஆகியோரின் சிறந்த கதைகளும் இடம் பெற்றுள்ளன...
₹143 ₹150
Publisher: காவ்யா
"தோற்றப் பிழை" சிறுகதை தொகுப்பு தாரமங்கலம் வளவனின் இரண்டாவது சிறுகதை புத்தகம். இவரது முதல் சிறுகதை தொகுதி "ஐயனார் கோயில் குதிரை வீரன்" ஆகும்.
இவரது அனைத்து படைப்புகளும் ஏற்கனவே இதழ்களில் வெளிவந்தவை.
தனது கதைகள் சாமான்ய மக்களின் வலிகளை, ஓலங்களை, வாழ்வதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை, செய்யும்..
₹133 ₹140
Publisher: விகடன் பிரசுரம்
பல்லவப் பேரரசின் மன்னர்களில் ஒருவனான பரமேஸ்வர வர்மன், வாரிசு ஏதும் இல்லாமல் மறைந்தான். பின்னர் கிளை வழியில் அந்தப் பேரரசுக்கு தன் பன்னிரண்டு வயதில் மன்னன் ஆன நந்திவர்மனை மையமாகக்கொண்டு புனையப்பட்டுள்ளது இந்தப் புதினம். காஞ்சிபுரத்தைத் தலைமையகமாகக் கொண்டிருந்தாலும், கும்பகோணத்துக்கு அருகில் நந்திபுரத..
₹314 ₹330