‘நான் பயந்து போயிருக்கிறேன். இந்தப் பயத்திற்கு ஒரு வாடை இருக்கிறது. இந்த வாடையின் நிறம் கறுப்பு. படபடவென்று கேட்கும் ஒலி நிறைந்த இடங்களில் என்னால் இந்த வாடையை உணர முடியும். வயது முதியவர்களின் மூச்சுக் காற்றில் இந்த இடம், அறை, சனம் நிறைந்த பகுதி, காற்று. வெளி என்று பரவி அசிங்கமாய் மணக்கிறது இந்த உலகம..
₹114 ₹120
நினைவுச் சுவடுகளும் வற்றித் தீராத கண்ணீர்த் துளியும் ஆன்ம இசை உயிரூட்டும் காதலும் முத்தத்தின் மூலமாவது சாவைப் பரிசளிக்க வேண்டும் எனக் கோபமுற்றாலும் நிதானம் தவறாத கவனமும் கவிதாவின் கவிதைகளுக்குப் புதிய வண்ணங்களைச் சேர்க்கின்றன. கால மயக்கங்களில்
சிக்குண்டு இக்கவிதைகள் எழுப்பும் தனிமை புதிது; தொனியு..
₹43 ₹45
Showing 1 to 3 of 3 (1 Pages)