Publisher: கவிதா வெளியீடு
வெண்மேகம் காற்று அழைத்துச் செல்லும் திசைகளில் அலைகிறது. அது எதிர்ப்பதில்லை. அது சண்டையிடுவ தில்லை. வெண்மேகம் ஒரு வெற்றிவாகை சூடுகிற வீரன் அல்ல. எனினும் அது எல்லாவற்றையும் வெல்கிறது. நீ அதை ஜெயிக்க முடியாது. அதற்கு மனம் என்ற ஒன்று கிடையாது. எனவே நீ அதைத் தோற்கடிக்க முடியாது. ஒரு குறிக்கோளுக்காக நீ இண..
₹166 ₹175
Publisher: கவிதா வெளியீடு
"அடைவதற்கான வழியும், அடையப்பெறும் பொருளும் (சாதனம், சாத்தியம்) நானே' என்கிறார் ("மாமேகம் சரணம் வ்ரஜ' - பகவத் கீதை) ஸ்ரீகிருஷ்ணர். இதை நன்கு உணர்ந்தவர்களே பன்னிரு ஆழ்வார்கள். இவர்கள் வைணவத்தையும், தமிழையும் தழைத்தோங்கச் செய்ததுடன், பக்தி இலக்கியத்தையும்; அந்தாதி, மடல், தாண்டகம், எழுகூற்றிருக்கை, பாவை..
₹1,425 ₹1,500
Publisher: கவிதா வெளியீடு
நாலுகட்டு‘நாலுகட்டு’ நாவலின் ஆசிரியான திரு.எம்.டி.வாசுதேவன் நாயர் 1933-ஆம் ஆண்டு ஜீலை மாதம்15 ஆம் தேதியன்று கேரளாவின் ‘பொன்னானி’ தாலுகாவில் உள்ள கூடலூரில் பிறந்தார்.பெற்றோர் டி.நாராயணன் நாயர் - அம்மாளு அம்மா.இவர்1953 ஆம் ஆண்டு B.Sc. பட்டம் பெற்றார்.பள்ளிக்கூட ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், கதாசிரியர்..
₹190 ₹200