திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றிலும் தங்கச் சுரங்கம் போல தோண்ட அருவாகாமல் நாட்டுப்புறக் கதைகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிசமாகவும், கலாசாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும் திகழ்கின்றன. அதே சமயம் வாசிப்..
₹105 ₹110
இந்த உலகில் மனிதர்களைப் பற்றிய கதைகளுக்கு நிகராக விலங்குகளையும் பறவைகளையும் பற்றிய கதைகள் இருக்கின்றன. ஒருவிதத்தில் அவையும் மனிதர்களைப் பற்றிய கதைகள்தாம். பறவைகளும் விலங்குகளும் எப்படிக் குழந்தைகளின் மனத்தில் நிரம்பியிருக்கின்றனவோ அதேபோல அவற்றைப் பற்றிய கதைகளும் நிரம்பிப் பெரும் பரவசமூட்டுவதாக இருந்..
₹90 ₹95
'நாட்டாரியம்’ என்ற கடலில் இருந்து எத்தனை வளங்களை நாம் அள்ளிக் கொண்டு வந்தாலும் அத்துறை வற்றாமல் தரவுகளைத் தந்து கொண்டேதான் இருக்கிறது. உளவியல், குடும்பவியல், அரசியல், சமூகவியல் என்று பல்வேறு பட்ட நிலைகளில் உள்ளன இக்க்தைகள். நகைச்சுவை, அழுகை, மருள்கை, அச்சம், பெருமிதம், உவகை என்பன போன்ற பல்வேறு சுவைக..
₹166 ₹175
கி.ராஜநாராயணனும் கழனியூரனும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம்பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கைகளும் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம்காலமாகச் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வருபவை. அவை ஆபாசத்தையோ வக்கிரத்தையோ முன்மொழிபவை அல்ல. மனித இயற்கையில் பாலியல் தேவைகள், கற..
₹409 ₹430
கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிஷமாகவும், கலாச்சாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும் திகழ்கின்றன. அதே சமயம் வாசிப்பிற்கும் சுவாரஸ்யமான அனுபவத்தைத் தருகின்றன... - கி.ராஜநாராயணன்..
₹95 ₹100