Menu
Your Cart

கூடங்குளம் அணுஉலை மீதான மௌனத்தைக் கலையுங்கள்

கூடங்குளம் அணுஉலை மீதான மௌனத்தைக் கலையுங்கள்
-5 % Available
கூடங்குளம் அணுஉலை மீதான மௌனத்தைக் கலையுங்கள்
ஏ.கோபாலகிருஷ்ணன் (ஆசிரியர்), பூவுலகின் நண்பர்கள் (ஆசிரியர்), காஞ்சனை மணி (தமிழில்), சங்கர் (தமிழில்)
₹19
₹20
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நம் அரசமைப்புச் சட்டம் 48வது பிரிவு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மற்றும் நாட்டின் காடுகளையும் வன உயிரினங்களைப் பாதுகாக்கவும் அரசு முனைதல் வேண்டும் என்று கர்ஜிக்கிறது. ஆனால் நடைமுறை அரசியலிலோ இது தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. கூடங்குளம் அணுஉலையில் தரங்குறைந்த தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன இது கவலையளிக்கக் கூடியப் பாதுகாப்பு பிரச்சனைகளை கொண்டுள்ளன என்று நுணுக்கமான ஆதாரங்களோடும் விவரணைகளோடும் விளக்குகிறார் இந்நூல் ஆசிரியர்.
Book Details
Book Title கூடங்குளம் அணுஉலை மீதான மௌனத்தைக் கலையுங்கள் (Koodangulam Anuulai Meedhana Mounathai Kalaiyungal)
Author ஏ.கோபாலகிருஷ்ணன் (A.Gopalakrishnan), பூவுலகின் நண்பர்கள்
Translator சங்கர் (Sankar), காஞ்சனை மணி (Kanjanai Mani)
Publisher பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal)
Pages 32
Published On Jan 2013
Year 2013
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Ecology | சூழலியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha