Publisher: குமரன் பதிப்பகம்
ஆர்வத்தோடு, விடாப்பிடியாக தோழர் த.ஸ்டாலின் குண சேகரன் உழைத்தார். இதற்காக ஏறத்தாழ 'பாரத தரிசனமே செய்து விட்டார். உ.வே.சாமிநாத ஐயர் ஓலைச் சுவடிகளைத் தேடி அலைந்ததைக் குறிப்பிடுவது உண்டு. வரலாற்று ஆய்வாளர்களையும், சான்றுகளையும் Iதேடி என் தோழன் ஸ்டாலின் அலைந்தது பலனளித்தது.பலரும் பாராட்டினர், அதுவே மன நி..
₹114 ₹120
Publisher: குமரன் பதிப்பகம்
எங்கோயோ ஒரு குழந்தை அழுதுகொண்டிருக்கிறது. எதற்காகவோ ஒரு பெண் விம்மிக் கொண்டிருக்கிறாள், யாரோ ஒருவனைத் தேடி காவலர்கள் துப்பாக்கிகளோடு காத்திருக்கிறார்கள். ஒரு பைத்தியக்காரன் தீவிரமாக 'எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறான்,
பச்சைக் கிளிகளைத் தொலைத்துவிட்ட ஆதிக் காடு களின் அம்மா ஞாபகத்தையும் வெள்ளைப் புறாக..
₹48 ₹50
Publisher: குமரன் பதிப்பகம்
பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தன..
₹1,000
Publisher: குமரன் பதிப்பகம்
உங்கள் கைகளில் தவழும் ஸ்டாலின் குணசேகரனின்
'வரலாற்றுப் பாதையில்...' என்ற தலைப்பில் வெளியான ஐம்பது கட்டுரைகளின் தொகுப்பு, நமது இளம்
சந்ததிக்காக எழுதப்பட்டது.இதைப் படித்து முடிக்கும்போது சும்மா வரவில்லை சுதந்திரம் என்பது புரியும். நாமும்... அவ்வாறு வாழ வேண்டும்...
₹76 ₹80
Publisher: குமரன் பதிப்பகம்
தோழர் ஸ்டாலின் குணசேகரன் இலக்கியத்திலும்,
எழுத்திலும் மிக ஆர்வம் கொண்ட சமுதாயப் பணியாளர்
ஆவார். இவரது பணி பன்முகத் தன்மையுடையது. அதில் ஒன்று எழுத்துப் பணி.இந்தக் கட்டுரைகள் வரலாற்றின் மீது தனிக் கவனம் செலுத்த நமது இளைஞர்களைத் தூண்டும். இக் காலத்தில் இது மிகவும் அவசியமான ஒரு சமுதாயப் பணியாகும்...
₹76 ₹80
Publisher: குமரன் பதிப்பகம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்ந்த போது, அவரைப் பற்றி பல்வேறு தலைவர்களும். எழுத்தாளர்களும், கவிஞர்களும் எழுதிய கட்டுரைகள் கொண்ட நூல் இது.
ராஜாஜி, ம.பொ.சிவஞானம். சா.கணேசன், அ.கி.பரந்தாமன். மா. இராசமாணிக்கம் ஆகியோ ருடைய கட்டுரைகள் குறிப்பிடத் தக்கது...
₹86 ₹90