Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ரஞ்சனா ஆடிக்கொண்டிருக்கிறாள். கடமை கருதிச் சிரிக்கிற உதடுகளும் காண்டாக்ட் லென்ஸ் பொருத்திய கண்களில் முடிந்தவரை பிரதிபலிக்கும் சிங்காரமுமாக.
யாரோ ஒரு மொஹபத்ரா சட்டை இல்லாமல் தரையில் உட்கார்ந்து, மத்தளத்தைத் தட்டித் தட்டி வெறியேற்றிக் கொண்டிருக்கிறான்.
நான்தான் பாட்டுக்காரன். சூரிய உதயத்தில் தாமரைகள் ..
₹504 ₹530
Publisher: புலம் வெளியீடு
இலைகள் உதிர்ந்த இளவேனில்நாம் ஏன் ஒழுக்கத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்க வேண்டும்? நாமிருவரும் இணைந்திருக்கும் போது இந்த உலகம் நம்முடையது...
₹95 ₹100
Publisher: PSRPI Veliyidu
இளைஞர்களுக்கு அழைப்பு எனது கழகத் தோழர்களுக்கு...நம் கழகத்திற்கு இன்று மற்ற கழகம், கட்சி ஆகியவைகளைவிட அதிகச் செல்வாக்கு, மதிப்பு, மக்கள் ஆதரவு இருக்கிறது என்றால், கழகத்தின் ஒழுக்கமும் நாணயமும் எவ்விதப் பிரதி பிரயோஜனமும் கருதாத மக்கள் தொண்டுமேதான் ஆகும்...
₹11 ₹12
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
போரில் குழந்தைகளைப் பற்றி உங்களுக்கு நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பேன். ஆனால், இப்பொழுது நீங்கள் படிக்கப்போகிற சிறு கதையானது, ஒளிவு மறைவின்றி நம்பிக்கையோடும் கண்டுப்போடும், நமது காலம் வரை வாழாமற் போன உங்கள் வயதை ஒத்த ஒரு பையனின் வீரச்செயல்களை எடுத்துக்கூறும் என்று நான் நினைக்கிறேன். பாசிஸத்தை எ..
₹95 ₹100
Publisher: Apple Books
உங்கள் குழந்தைகளும் நல்ல குழந்தைகளேநூலாசிரியர் குருபிரியாவின் இயற்பெயர் சசிரேகை. இவர் ஈரோட்டில் பிறந்தவர். எழுத்து, சமையல், கார் டிரைவிங் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்தியாவில்-குறிப்பாக, தமிழ்நாட்டில் குழந்தை வளர்ப்பில் என்னென்ன நிறை, குறைகள் உள்ளன என்று சுட்டிக்காட்டி, எப்படி குழந்தைகளை ..
₹48 ₹50
Publisher: Auto Narrative Publishing
ரேமண்ட் கார்வர் எழுதிய What we talk about when we talk about love? என்ற குறுநாவலின்
மூலக்கதையை எடுத்துக்கொண்டு இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றார் போல் எழுதப்பட்ட குறுநாவல்.
உண்மையான காதல் என்றால் என்ன என்பதை இவ்வளவு பட்டவர்த்தனமாக இதுவரை யாரும்
கூறு போட்டுப் பார்த்ததில்லை. காதல் , காமம் , திருமணம் , லிவ..
₹95 ₹100
Publisher: நன்னூல் பதிப்பகம்
ஒவ்வொரு மனிதனும் அவனது வீட்டின் உறவுகளின் வழியிலான சொந்த வாழ்க்கையிலும், அலுவலகப் பணியிலும், இந்தச் சமூகப் பழக்க வழக்கங்களிலும் எத்தனையோ வெவ்வேறு விதமான பிரச்சனைகளைத் தவிர்க்க முடியாமல் எதிர்கொள்கிறான். அதன்மூலம் அவனுக்கு மிகச் சிறந்த அனுபவமும், பக்குவமும், முதிர்ச்சியும் கைகூடுகிறது. யோசித்து, யோசி..
₹304 ₹320
Publisher: Notionpress
ஒரு பனித்துளி நனைகிறதுநந்தாவின் கவிதைகளைப் படிக்கும் போது நான் பால்யத்துக்குள் பயணித்துப் போகிறேன். என் கனவுகள் என்னோடு படியேறி வருகின்றன. வைரமுத்துவின் இளமைக்கால கவிதைத் தொகுப்பை கல்லூரியின் மாமர நிழலில் அமர்ந்து படித்த நினைவு எனக்குள் மீண்டும் முளைக்கிறது. நந்தாவின் முதல் கவிதையை நான் வாசித்து பன்..
₹114 ₹120