Publisher: சாகித்திய அகாதெமி
கன்னட இலக்கியத்தின் முதல் உரைநடை நூல் எனும் பெருமையுடைய ‘வட்டாராதனை’, கி.பி.1180-ல் எழுதப்பட்டது என்று கன்னட இலக்கிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சுகுமார சுவாமியின் கதை தொடங்கி, இளவரசர் சனத்குமாரர், தர்மகோஷர், அபய கோஷ ரிஷி, சாணக்கிய ரிஷி, விருஷபசேனர் ரிஷியின் கதை வரை 19 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சமணம்..
₹119 ₹125
Publisher: சந்தியா பதிப்பகம்
உன்னை மறந்திடுவேனோ மறப்பறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இது நீ என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய் அன்னையினும் தயவுடையாய் நீ மறந்தாய் எனினும் அகிலம்எல்லாம் அளித்திடும்நின் அருள் மறவாதென்றே இன்னும் மிக களித்து இங்கே இருக்கின்ற..
₹162 ₹170