எண்ணங்களும் சொற்களுமே ஒருவரை அடையாளம் காட்டுபவை. வாழ்க்கை மேம்படுவதற்குரிய ஆளுமை வளர்ப்புக் கருத்துகள் முதற்று, நேர்கண்டு உவந்த எளிய மக்களின் பண்புக் குறிப்புகள் ஈறாக நான் எழுதி முன்வைத்த பத்திகள், குறுங்கட்டுரைகளின் தொகுப்பு. காலதர் வழியே கண்டவையல்ல, களங்கண்டு மொழிந்த புழுதிச் சொற்கள் இவை. நகைச்சுவ..
₹228 ₹240
அருஞ்சொற்பொருள்எழுத்து வகைமைகள் தொடங்கி சொற்பிரிவுகள் வரை தமிழ் இலக்கண அடிப்படைகளைக் கற்றறியோர்க்குக் கனிநூல். பூவிதழ்களை நெகிழ்த்தி அமரும் வண்டுபோல் இயற்கையான விளக்கங்களால் பொருள் மலரச் செய்யும் இனிய நடைநூல். மனம் இணைய இதழிலும் வலைத்தளங்களிலும் ஆசிரியர் எழுதியவற்றின் தொகைநூல்...
₹200 ₹210
எழில் நலம்வாழ்வின் எண்ணற்ற புதிர்கள் உண்டாக்கும் வியப்பையும் மனித மனங்களின் இரகசியச் சுரங்களில் பொற்கட்டிகளாய் மின்னும் செல்வங்களின் வனப்பையும் இத்தொகுப்பெங்கும் காணலாம். இது இவரது ஒன்பதாம் கவிதை நூல்...
₹95 ₹100
தமிழ்நாடு எட்டுக்கோடி மக்களால் ஆனது. இன்றைக்கும் ஆயிரக்கணக்கானோர் எங்கெங்கோ போகிறோம் வருகிறோம். சோழமண்டலக் கடற்கரையை ஒட்டியபடி கலிங்கம்வரை செல்லும் ஒரு பயணத்தை யாருமே நிகழ்த்தவில்லையா என்ன ? ஆனால், அத்தகைய பதிவினை, எழுத்தினை எங்குமே காண முடியவில்லை. இன்றைக்கு ஓரிடத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும..
₹228 ₹240
காலத்தின் விரைவுக்கேற்ப ஓடவேண்டியவர்கள் நாம். கட்டுரைகள் சிறு கட்டுரைகளாகிவிட்டன. சிறு கட்டுரைகள் தொகுபத்திகள் ஆகிவிட்டன. சுருங்கவும் விளங்கவும் சொல் என்கின்றது படிப்போர் திரள். அம்முறைமையை ஏற்றுகொண்டு தாம் கண்டவை கேட்டவை கருதியவை குறித்துத் திறன்படவும் சீர்திகழ்ச்சியோடும் எழுதிச் செல்கிறார் மகுடேசு..
₹133 ₹140
வாழ்க்கையை இமை விரியக் கண்ட கண்களால் எழுதப்பட்ட கவிதைகள். இன்பமும் துன்பமும் இயற்கையும் செயற்கையும் தன்னிலும் வெளியிலும் படுத்தும் பாடுகளைப் பொருளாகக்கொண்டவை. ஆசிரியரின் பதினேழாவது கவிதைத் தொகுப்பு,..
₹62 ₹65
தென்னிந்தியாவில் ஆண்ட பேரரசுகளில் விஜயநகரப் பேரரசு, வரலாற்றின் பக்கங்களில் பெரிதாகவும் பெருமிதமாகவும் பதிவாகியுள்ளன. கர்நாடக மாநிலத்தில் உள்ள தற்போது ஹம்பி என்று அழைக்கப்படும் விஜயநகரத்தை தலைமையிடமாகக் கொண்டு 1336-ம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் விஜயநகரப் பேரரசை நிறுவினார். இந்தப் பேரரசை பல மன்னர்கள் ஆட்..
₹157 ₹165