
-4 %
மணி மந்திர ஔஷதம்
என்.தம்மண்ண செட்டியார் (ஆசிரியர்)
₹67
₹70
- Page: 144
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மணி மந்திர ஔஷதம் என்பது பற்றி ஒரு விளக்கம். மணி என்பது நவமணிகள், நவரத்தினங்களைக் குறிக்கிறது. மேலும் ரச மணியையும் குறிக்கிறது. 'மந்திரம்' என்பது மனோதிடத்தையும், தைரியத்தையும் தரக்கூடிய சொல்லாகும். 'ஔஷதம்' என்பது அஷ்ட வர்க்க மருந்து வகைகளைக் குறிப்பது; துராத நோய்களை தீர்க்கவல்லது. நவ இரத்தினங்களில் இருந்து ஒன்பது விதமான வண்ணக் கதிர் வீச்சுக்கள் வெளியேறிக் கொண்டிருப்பது சாதாரணமாகப் பார்த்தால் தெரியாது. ஆனால் முப்பட்டைக் கண்ணாடியைக் கொண்டு பார்த்தால் நல இரத்தினங்கள் வெளியிடும் வண்ணக் கதிர் வீச்சுக்களைப் பார்க்க முடியும்.
Book Details | |
Book Title | மணி மந்திர ஔஷதம் (Mani Manthira Oushadham) |
Author | என்.தம்மண்ண செட்டியார் (En.Thammanna Settiyaar) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 144 |