Menu
Your Cart

மழைப்பாடல் (வெண்முரசு நாவல்-02)

மழைப்பாடல் (வெண்முரசு நாவல்-02)
-5 % Out Of Stock
மழைப்பாடல் (வெண்முரசு நாவல்-02)
ஜெயமோகன் (ஆசிரியர்)
₹1,140
₹1,200
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

மழைப்பாடல்(2) - வெண்முரசு நாவல்(மகாபாரத நாவல் வடிவில்):

மகாபாரத்தின் துன்பியல் உச்சத்துக்கு காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம் , மழைபெய்தபடி இருக்கும் புல்வெளியான யாதவர்நாடு . காந்தாரியும் குந்தியும் இருமுனைகளாக நின்று மகாபாரதத்தின் பிரமாண்டமான் சதுரங்கக் களத்தை அமைப்பதை விரிவாகச் சித்தரிக்கிற்து. அவர்களுக்குப் பின்னால் அம்பிகையும் அம்பாலிகையும் சத்யவதியும் நின்றுகொண்டிருக்கிறார்கள் அன்னையர் உணர்ச்சிக்களத்தில் நிகழ்த்தி முடித்த போரைதான் பின்னர் மைந்தர் சமர்களத்தில் நிகழ்த்தினார் என்று சொல்லலாம். ஒவ்வொரு சிற்றோடையும் ஒன்றுடன் ஒன்று கலந்து நதியாக மாறி பெருகிச்செல்லும் மாபெரும் சித்திரத்தை உணர்ச்சிகரமான தருணங்கள் மூலமும், அழகிய கவிதுவம் வழியாகவும் காட்டுகிறது மழைப்பாடல். பாரதத்தின் நிலம், சமூகங்கள் வாழ்க்கைமுறை, சிந்தனைமுறைகள் அனைத்தையும் உள்ளடக்கி விரியும் பெருநாவல்.



Book Details
Book Title மழைப்பாடல் (வெண்முரசு நாவல்-02) (Mazhaipadal-Venmurasu (2))
Author ஜெயமோகன் (Jeyamohan)
ISBN 9789384149192
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 1016
Year 2015
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Hindu | இந்து மதம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha