Publisher: வானம் பதிப்பகம்
சாண்டா ரோசா பள்ளியில் பயின்று வந்த முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு வாசிப்பை அறிமுகம் செய்வதற்காக "வாசிப்பைக் கற்றுத் தருவோம்" என்ற நிகழ்வை ஆரம்பித்தோம். அதன் ஒரு பகுதியாக எளிய சொற்களைக் கொண்ட பிரபலமான சில ஐரோப்பியச் சிறார் கதைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழங்கி, அவற்றை வாசித்தபின் பிறருக்குச் சொல்..
₹48 ₹50
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
"கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், நாட்டார் பாடல்கள், சடங்குகள், வழிபாடுகள், தெய்வங்கள் குறித்த ஆய்வுகள் தமிழில் நூல்களாக ஏராளம் வெளிவந்துள்ளன...
"தமிழர் சமுதாயத்தில் கதைகளுக்கு இன்றியமையாத இடம் உண்டு. பெரிதும் மதிக்கப்படுகின்றன.
"இந்நூலில் ஏழு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் கதைக..
₹128 ₹135
Publisher: பாரதி புத்தகாலயம்
தாத்தா பாட்டி சொன்ன கதைகள்இக்கதைகள் நமது பண்பாட்டின் சின்னங்களாக நமது மரபின் தாய் வேர்களாக வேரடி மண்ணாகத் திகழ்கின்றன.இக்கதைகள் உங்களை உங்களின் கிராமத்திற்கு அழைத்துச் செல்லும். இக்கதைகளைப் படிக்கும்போது உங்களுக்கு,உங்கள் தாத்தாக்களின், பாட்டிமார்களின் ஞாபகம் வரும்...
₹86 ₹90
Publisher: வானம் பதிப்பகம்
தானேகாவும் தங்க மலையும்தமிழ்ப் பத்திரிகை உலகின் முன்னணி ஓவியர்களில் ஒருவர் முத்து. விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர். தமிழ் இந்து நாளிதழில் கார்ட்டூனிஸ்டாகப் பணிபுரிந்து வருகிறார்.கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு கோகுலம், சந்தமாமா, சுட்டி விகடன், பத்திரிகைகளில் எழுதியும் வரைந்தும் வந..
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
நமது பழம் பெருங்கதையில் ஒன்றுதான் விகரமதித்தன் கதை. இதை முதன் முறையாக பல மொழ் மூலங்களிலிருந்து தொகுத்து முழுமையாக இந்நூலில் வடித்துள்ளார் இந்நூலாசிரியர் உஜ்ஜையினி மாகாளி பட்டணத்தை நிறுவி. அதைத் திறம்பட ஆட்சி நடத்திய மகாராஜா விக்கிரமாதித்தன். தன் அரசகவாராசியான கதையில் தொகுப்பே இந்நூல். இக்கதையில் இர..
₹523 ₹550
Publisher: பாரதி புத்தகாலயம்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றிலும் தங்கச் சுரங்கம் போல தோண்ட அருவாகாமல் நாட்டுப்புறக் கதைகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிசமாகவும், கலாசாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும் திகழ்கின்றன. அதே சமயம் வாசிப்..
₹105 ₹110
Publisher: உயிர்மை பதிப்பகம்
இந்த உலகில் மனிதர்களைப் பற்றிய கதைகளுக்கு நிகராக விலங்குகளையும் பறவைகளையும் பற்றிய கதைகள் இருக்கின்றன. ஒருவிதத்தில் அவையும் மனிதர்களைப் பற்றிய கதைகள்தாம். பறவைகளும் விலங்குகளும் எப்படிக் குழந்தைகளின் மனத்தில் நிரம்பியிருக்கின்றனவோ அதேபோல அவற்றைப் பற்றிய கதைகளும் நிரம்பிப் பெரும் பரவசமூட்டுவதாக இருந்..
₹90 ₹95
Publisher: சந்தியா பதிப்பகம்
புதுமைப்பித்தன் கதைகள் - முழுமையான தொகுப்பு - வேதசகாயகுமார்:புதுமைப்பித்தன் அனைத்து சிறுகதைகளும் அடங்கிய ஒரே புத்தகம் ...
₹618 ₹650