Publisher: நேர்நிரை பதிப்பகம்
ஒருசொல், ஒரு வாக்கியம், ஒரு கருத்து நம்முடைய சிந்தனைகளை எத்தகைய புரிதலுக்கு உட்படுத்துகின்றன என்பதுபற்றி யுகபாரதி எழுதிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
இசையையும் இலக்கியத்தையும் அவற்றின் பின்னணிகளுடனும் அரசியலுடனும் அலசியிருக்கிறார். இதுவரை தமிழிலக்கியச் சூழலில் இவ்விதமான பார்வைகளுடன் வெளிவந்..
₹250
Publisher: நேர்நிரை பதிப்பகம்
காலத்தின் மவ்ன சாட்சியாக பதிலேடாக எழுத்து திகழும் என உணர வைக்கும் படைப்பு சமுதாய நிகழ்வுகள் எழுத்தாளனின் உரத்த சிந்தனையாக வெளிப்படுகையில் ஒரு சமூகத்தின் வாழ்வியல் அனுபவங்களின் இழை பின்னலாகிவிடுகின்றன சக மனித அக்கரையோடும் எழுத்து அறம் சார்ந்தும் வார்க்கப்பட்ட இக்கட்டுரைகள் நக்கீரன் இணைய இதழில் வெளிவந..
₹60
Publisher: நேர்நிரை பதிப்பகம்
எளிய சொற்களில் இதயத்தை ஈர்க்கும் கவிதைகளைத் தந்துவரும் யுகபாரதி, திரைப்பாடலாசிரியரும்கூட. ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள்மூலம் மக்களிடம் அறிமுகமும் பிரபலமுமான அவருடைய நான்காவது கவிதைத் தொகுப்பு இது.காதல் என்னும் ஒற்றைச் சொல்லுக்குள் ஒளிந்துள்ள மர்மங்களையும் அர்த்தங்களையும் விடலைத்தனத்துடன் யுகபாரதி அணு..
₹48 ₹50
Publisher: நேர்நிரை பதிப்பகம்
வாசிப்பு அனுபவத்தை வழங்கும் இக்கட்டுரைகள், யுகபாரதியின் பரந்த வாசிப்பின் விசாலத்தை உணர்த்துபவை....
₹250
Publisher: நேர்நிரை பதிப்பகம்
ஆளுமைகளின் நினைவுகளே நம்மை வழிநடத்துகின்றன புதிய வழியை நோக்கிய நம்முடைய பயணத்திற்கு அவர்களின் ,காலடிச் சுவடுகளே துணை வானத்திலிருந்து இறங்கக்கூடிய வசனங்களைப் பெற்று சமூகத்திற்கு வழங்கும் பேரை நாம் பெறவில்லை எனவேதான் வாழ்விலிருந்து சிலவற்றைத் தேடிக்கொள்கிறோம்...
₹400
Publisher: நேர்நிரை பதிப்பகம்
சாய்ந்தும் சரிந்தும் பரிமாறிக்கௌள்ள ஏதுவான எண்ணிறைந்த சம்பவங்களை இந்நூலில் வழங்கியிருக்கிறார். அவையே அவரை மற்ற பாடலாசியர்களிடமிருந்து வித்யாசப்படுத்திக் காட்டுகின்றன. ஒரு துறையில் ஒரு மனிதன் மேலேறி வந்த கதையாகவும் இப்பதிவுகளை முன்வைக்கலாம்...
₹250
Publisher: நேர்நிரை பதிப்பகம்
தன்னைப்பார்த்துத் தனியே சிரிப்பதற்கு கண்ணாடி தவிர வேறில்லை உலகில் முன்னாடி நிற்காமல் முகம் காட்டச் சொல்லாதே உனக்கு கண்ணாடி எனக்கு புத்தகம்...
₹57 ₹60
Publisher: நேர்நிரை பதிப்பகம்
காலம்தோறும் கவிதைகளின் போக்குகள் மாறுபின்றன எனினும் அவை ஒருபோதும் வாசகனின் மதிப்பீடுகளுக்கு எதிராகப் பயணிப்பதில்லை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக கவிதைகளை அவதானித்துவரும் யுகபாரதி இதுவரை ஒன்பது கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறார்...
₹250