Menu
Your Cart

நாகூர் ரூமி

ஆரஞ்சுப்பழம், அம்பேத்கரியம், ஆன்மிகம் – இம்மூன்றுக்கும் புகழ் பெற்ற நகரம் நாக்பூர். அதில் ஆன்மிகத்தைச் சேர்த்தவர் தாஜுத்தீன் பாபா. தன் வாழ்நாள் முழுவதும் மானிட நலனுக்காக அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டே இருந்த மாபெரும் சூஃபி ஞானி அவர். சமுதாயத்தால் மதிக்கப்பட்டவர்கள், மிதிக்கப்பட்டவர்கள், பெண்கள், கு..
₹124 ₹130
திராட்சைகளின் இதயம்..
₹189 ₹199
திராட்சைகளின் இதயம்..
₹105 ₹110
எந்த நோயையும் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஆம், இந்த உண்மையின் பின்னால் உள்ள விஞ்ஞானத்தையும் புரியவைக்கும் இந்தப் புத்தகம் உங்களிடம் இருந்தால், உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் என்பது நிச்சயம்...
₹399 ₹420
நாகூர் நாயகம் அற்புத வரலாறு - நாகூர் ரூமி..
₹158 ₹166
நாகூர் ரூமி என்ற பெயரில் எழுதும் ஏ. எஸ். முகம்மது ரஃபி தமிழக எழுத்தாளர். ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றிய இவர் கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். கவிதை, கட்டுரை, நாவல், குறுநாவல், சுய முன்னேற்றம் வாழ்க்கை வரலாற..
₹443 ₹466
முக்கியமான இந்திய சூஃபிகள் பலர் இன்னமும் அறியப் ப்டாமலேயெ இருக்கிறார்கள் ஹஸ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியா அவர்களுள் ஒருவர் ஒரு மனிதர் ஒரே நேரத்தில் ஏதுமற்ற ஏழையாகவும் வனம் கொழிக்கும் அரசனாகவும் இருக்க முடியுமா ஒரே நாரத்தில் ஒருவை கொடுப்பவராகவும் பெருபவராகவும் இருக்க முடியுமா கொலைப்பட்டினி கிடக்கும் மனித..
₹133 ₹140
உணர்ச்சியை காட்டுவது வேறு. உணர்ச்சிக்கு அடிமையாகி உணர்ச்சிவசப்படுவது வேறு. அவசியம் கருதி உணர்ச்சியை காட்டலாம்.ஆனால் உணர்ச்சிவசப் படக் கூடாது. காரணம், உணர்ச்சியை காட்டும்போது அது நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஆனால் உணர்ச்சிவசப் படும்போது நாம் உணர்ச்சியின் கட்டுபாட்டில் இருக்கிறோம். உணர்ச்சிவசப..
₹152 ₹160
மாற்றுச்சாவி-நாகூர் ரூமி:தொடர் வெற்றிக்கும் நீடித்த மகிழ்ச்சிக்குமான சாவி உங்களிடம்தான் இருக்கிறது.இந்தப் புத்தகத்தைக் கொண்டு அதனை நீங்கள் பயன்படுத்தத் தொடங்குங்கள்.புது உலகம் உங்களுக்காகத் திறக்கும்...
₹145
Showing 25 to 36 of 41 (4 Pages)