Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
“எந்தக் கலையாக இருந்தாலும் எந்த இலக்கியமாக இருந்தாலும் அது லட்சோப லட்சம் மக்களிடம் பேசக்கூடியதாக இருக்க வேண்டும்’’ – என்பது மகாத்மா காந்தியின் வாக்கு.
“உன்னிடம் கவிதை என்னும் பொன் இருந்தால் வாழ்க்கை என்னும் உரைகல்-ல் அதைத் தேய்த்துப் பார்’ – என்பது மகாகவி அல்லாமா இக்பால் வாக்கு.
இவைகளை உறுதிமொழியாகக..
₹119 ₹125
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
1984 அக்.31 இந்திராகாந்தியின் இறுதிநாள்இந்தப் புத்தகம் இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்று கால கட்டத்தை ஒரு திரைக்கதை போல விவரிக்கத் தொடங்குகிறது. நேரு குடும்பத்தின் பின்னணியை மொகலாயர் காலத்திலிருந்து விளக்கத் தொடங்கி, நேருவின் தாத்தா கங்காதர் நேரு...
₹166 ₹175
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
அணையா பெரு நெருப்புவளமான வாழ்க்கை தேடிவந்தபோதும், சக மனிதர்களை பீடித்திருந்த துயரத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான, சரியான மருந்தைத் தேடி, முடிவில்லா பயணம் மேற்கொண்டவர் சே! தென் அமெரிக்கா முழுவதும் மோட்டார் சைக்கிளிலும் நடந்தும் சுற்றியவர். மத்திய அமெரிக்கா வரை தனது பாதங்களை பதித்தவர்...
₹214 ₹225
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
அண்ணா அற்புதங்களின் குவியலாய் இருந்தார். அவ்ர் நிகழித்திய அற்புதங்கள் வியப்பூட்டக்கூடியவை. அவருடைய எழுத்துக்களும் பேச்சுக்களும் இன்றளவுக்கும் தேவையாக இருக்கின்றன. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகவாதியாக உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் இன்றளவுக்கும் அவருடைய சாதனையாக நிலைத்து நிற்கிறது...
₹238 ₹250
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
நூலின் நாயகன் ஆஞ்சனேயன், சிவாம்சமாகப் பிறந்து, ராமாவதார நோக்கத்திற்குப் பெருந்துணை புரிந்து, ராமபக்தியிலேயே என்றென்றும் திளைத்து, சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருபவன்; என்றும் இருப்பவன் அந்த அனுமன்.
தூய பக்திக்கு எளிதாய் வசப்படும் அந்த அஞ்சனை புத்திரன் அறிவு, ஆற்றல், மனவுறுதி, அச்சமின்மை, வாக்குவண..
₹450
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
ஜெ. வின் உண்மை நிலையைச் சொல்ல முடியாதபடி, சசிகலாவால் அரசாங்கத்தின் வாய் கட்டப்பட்டது. ஊடகங்களின் கேள்விகளை சமாளிக்க, சசிகலா தரப்பின் விருப்பம் போலவே அப்பல்லோ மருத்துவமனை அவ்வப்போது மழுப்பல் அறிக்கைகளை வெளியிட்டது.முதலமைச்சரின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள, அவருக்கு வாக்களித்த மக்கள் நினைப்பது அவர்களின்..
₹190 ₹200
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
அமைப்பாய்த் திரள்வோம்(கருத்தியலும் நடைமுறையும்) - தொல்.திருமாவளவன் :இன்றைய சிந்தனையாளர்களில் மெத்தவும் என்னை வியப்பில் ஆழ்த்தியவர் தோழர்.திருமாவளவனே ஆவார். ஏனெனில், சிக்கலான ஒரு தத்துவத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு அதில் முழுத்தகவு பெற்று, தாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இயக்கவியலை இம்மிளவு..
₹309 ₹325