Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
கஸ்தூரி எழுதும் சோத்துக்கட்சினு அறிவிப்பு வந்ததுமே எவ்வளவு பேர்கள் பேசினாங்க. வரவேற்பு செஞ்சாங்க. வாழ்த்தினாங்க.. சோத்துக் கட்சிக்கு எவ்வளவு ஆதரவு இன்னைக்கு தமிழ்நாட்டுல இருக்க அரசியல் சூழலைப் பத்தி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பார்வைல. கோணத்துல எழுதுவாங்க. எந்த ஒரு பூதக்கண்ணாடி வழியாவும் பார்க்காம். மனசா..
₹152 ₹160
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
காஞ்சி 'சங்கரமடத்தின்' 69-வது பீடாதிபதி என அந்த மடத்தினால் குறிப்பிடப்படும் ஜெயேந்திர சரஸ்வதி புதன்கிழமை காலமானார். சமய மடாதிபதிகளின் வழக்கமான பிம்பத்துக்கு மாறாக பெரும் அரசியல் செல்வாக்கோடு விளங்கியவர் இவர்.
அதே நேரம் கொலை வழக்கில் கைது உள்ளிட்ட சர்ச்சைகளிலும் சிக்கியவர்.
ஜெயேந்திர சரஸ்வதியின் இய..
₹171 ₹180
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
தமிழர்களே... தமிழர்களே..இந்தத் தொகுதி நெடுகிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரபாகரனுடனான தனது ஆழமான சந்திப்புகள் குறித்தும், அப்போது நடந்த அழுத்தமான உரையாடல்கள் குறித்தும் தெளிவாக பதிவு செய்து... பிரபாகரனின் மனச்சித்திரம் எத்தகையது என்பதையும் நமக்கு உணர்த்தியிருக்கிறார் ஜெகத் கஸ்பர்...
₹133 ₹140
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
திராவிட இயக்கத் தலைவர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், புகழ்பெற்ற இயக்கத் தொண் டர்கள் என 148 பேர்களைப் பட்டியலிட்டு வைத்து - இதுவரை 68 பேர்களை மட்டுமே எழுதியிருக்கின்றோம்.
இவற்றில் திராவிட இயக்க வேர்கள் எனும் நூலில் 32 பேர்கள் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. எஞ்சிய 31 பேர்கள் பற்ற..
₹119 ₹125
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
திராவிடர் இயக்கம்: நோக்கம் தாக்கம் தேக்கம்’ஒரு மரத்தின் பெருமை என்பது அதன் பழத்தினால் அறியப்படும்’ என்று சொல்லுவார்கள். அதைப்போல திராவிடப் பேரியக்கத்தின் சாதனைகளை நூலாசிரியர் கோவி.லெனின் நிரம்ப எடுத்து விவரித்துக் கூறியிருக்கிறார். காலத்திலிருந்து தி.மு.க. காலம் வரை அ.இ.அ.தி.மு.க.வை உள்ளடக்கி இத்..
₹309 ₹325
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
திசையெல்லாம் புகழ் பரப்பும் திருநெல்வேலி என்ற பெருமைகொள்ளும் திருநெல்வேலி ஊர்க்காரர்களுக்கு - இந்த நூல் மிகவும் முக்கியமானது நமது ஊர் பெருமையை ஆங்கிலேயர் ஒருவர் தேடிபிடித்து ஆதாரங்களுடன் எழுதியிருப்பது அந்த மண்ணுக்கு கிடைத்த சிறப்பாகும்...
₹428 ₹450
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
தீயின் விளைவாகச் சொல் பிறக்கிறதுநக்கீரன் குடும்பத்தின் தொடக்கக்கட்டத்தில் பங்கு பெற்றிருந்தவர் கவிஞர் விக்ரமாதித்யன் எனும் நம்பிராஜன். இன்று அவரது பன்முகத்தன்மை கவிஞராக, எழுத்தாளராக, விமர்சகராக, திரைக்கலைஞராக விரிவடைந்திருக்கிறது. எனினும், தனது பழைய பாசறையை அவர் மறக்கவில்லை. பாசறையும் அவரை மறக்கவில்..
₹95 ₹100
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
சரியான வார்த்தைகள் சரியான வரிசையில் இருக்கும்போது கவிதை வந்துவிடுகிறதா? தெரியவில்லை. ஆனாலும் ஒரு நல்ல கவிதையைப் படிக்கும்போது ஒரு நல்ல இசையைக் கேட்ட சிலிர்ப்பை உணர முடிகிறது. அந்த உணர்வைத் தரும் எதுவும் எனக்குக் கவிதையாகவே தெரிகிறது. சீன இயக்குநர் ஸாங் Road home ஒரு காட்சிக் கவிதை. என்யோமோரிக்கானின்..
₹95 ₹100