Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
தேவ வசிய முத்திரைகள்உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுக்காக தினமும் நாம் பாடுபட்டு உழைக்கிறோம். இந்தத் தேடலில் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறோம். ஆனால் மனிதப் பிறவியின் குறிக்கோள் இதோடு நின்று விடுவதல்ல. மகிழ்வான வாழ்வென்பது முதல் குறிக்கோள். இறையருள் பெறுவதே இறுதிக் குறிக்கோள். அதை அடைவதற்கான முத்திரைகள..
₹105 ₹110
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
நடிகவேள் எம்.ஆர்.ராதா 100எழுத்தாளராகும் கனவுகளோடு ஐந்து ரூபாயுடன் 1982-ல் சென்னைக்கு வந்தவன் நான். அதன்பின் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்போல பல வேலைகள் பார்த்துவிட்டு பத்திரிகையாளன் ஆனேன். இத்தனை வருட சினிமா பத்திரிகை அனுபவத்தில் நான் பார்த்த பேசிய, பழகிய கேள்விப்பட்ட விஷயங்கள் புத்தகமாக இறக்கி வைக்க..
₹105 ₹110
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
நண்பா நீதான் ஹீரோசின்னச்சின்ன சம்பவங்கள், பிரபலங்கள் பற்றிய தகவல்கள், சொந்த அனுபவங்கள், எல்லா மனிதர்களாலும் கடைப்பிடிக்கக் கூடிய வெற்றிக்கான வழிகளை தனக்கேயுரிய சுவாரஸ்யத்துடன் சொல்லியிருக்கிறார் ஹெச்.ஆர்.கிங் தம்பி சுஜித். இன்றைய இளைஞர்களுக்கு இது வழிகாட்டி மட்டுமல்ல, தோள் மீது கைபோட்டு அழைத்துச் செ..
₹238 ₹250
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
நாகேஷ் 100எதிர்நீச்சல் நாடகத்தின் முதல் நாள், முதல் காட்சி ஆரம்பமாகப் போகும் நேரம் சீன் மறைவில் நின்றுகொண்டிருந்த நாகேஷ் அருகிலிருந்த பாலசந்தரிடம் மெதுவான குரலில், “எனக்கு நாடக வசனங்கள் மறந்துவிட்டது போல் ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது” என்றாராம். “நீயாவது பரவாயில்லை வசனங்கள் மட்டும்தான் உனக்கு மறந்து விட..
₹57 ₹60
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
நான் அறிந்த ஓஷோ பாகம்-1‘வானம் பூச்சொரிந்து ஆசீர்வதிக்கப்பட்ட மனிதன்’ ஓஷோ! இந்தச் சொல்லின் பொருள் இதுதான்! அந்தப் பொருளுக்குப் பொருத்தமான மகானாய் வாழ்ந்து, வாழ்க்கையை விலகி நின்று ஒரு சாட்சியாகப் பார்த்து, பரிபூரணமாய் நிறைந்தார் ஓஷோ!..
₹428 ₹450
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
கவிஞர்கள் தங்களுக்கான உலகத்தைத் தாங்களே படைத்துக்கொள்கிறார்கள். அவர்களின் உலகத்திற்குள் வாசகர்கள் நுழையும்போது புதிய புதிய அனுபவங்களைப் பெறுகிறார்கள். நவீனக் கவிதை உலகில் தவிர்க்க முடியாதவராக முத்திரை பதித்துள்ள கவிஞர் விக்ரமாதித்யன் தன்னுடைய கவிதை உலகத்தைப் புதுமையான முறையில் படைத்தளிக்கும் ஆற்றல் ..
₹95 ₹100
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
நின்ற சொல்கவிஞர்கள் தங்களுக்கான உலகத்தைத் தாங்களே படைத்துக்கொள்கிறார்கள். அவர்களின் உலகத்திற்குள் வாசகர்கள் நுழையும்போது புதிய புதிய அனுபவங்களைப் பெறுகிறார்கள். நவீனக் கவிதை உலகில் தவிர்க்க முடியாதவராக முத்திரை பதித்துள்ள கவிஞர் விக்ரமாதித்யன் தன்னுடைய கவிதை உலகத்தைப் புதுமையான முறையில் படைத்தளிக்கு..
₹95 ₹100
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
விரும்பியது கிடைப்பதற்காக உழைப்பதும், அதனை அடைவதற்குத் திட்டமிடுவதும், கிடைத்ததை மேம்படுத்துவதும், சிறுசிறு தோல்விகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமும், வெற்றிப்படிக்கட்டுகளில் தொடர்ந்து முன்னேற வழிகாணுவதும், சமூகத்திற்கு நம்மாலான பங்கினை அளிப்பதும், வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பதும்தான் “நிமிர்..
₹166 ₹175