
-5 %
Out Of Stock
ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்னமாலிகா: ஞானத்தின் நுழைவாயில்
சிவராமகிருஷ்ண சர்மா (ஆசிரியர்)
₹190
₹200
- Page: 368
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பல கனமான வேதாந்த நூல்களை எழுதிய சங்கரர், பாமரரும் வேதாந்த உண்மைகளை எளிதில் அறியும் வண்ணம் எழுதிய நூலே ‘பஜ கோவிந்தம்’, இந்நூல் எளிமையாகவும், இனிமையாகவும் அதேசமயத்தில் கருத்தாழம் மிக்கதாயும் அமைந்துள்ளது. இதனை சிறு குழந்தைகள் முதல் பண்டிதர்வரை அனைவரும் பயின்று பயன் பெற முடியும். இரத்தினக்குவியலான கருத்துக் கருவூலத்தைத் திறந்து வைத்து நம்மை அள்ளிக் கொள்ளச் சொன்ன ஞானவள்ளல் ஆதிசங்கரர். அவர் இயற்றிய நூல்கள் பலவற்றில் ‘பிரச்னோத்ர ரத்ன மாலிகா’ என்ற இந்நூலும் ஒன்று.
Book Details | |
Book Title | ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்னமாலிகா: ஞானத்தின் நுழைவாயில் (Prachnothra Rathnamaaliga) |
Author | சிவராமகிருஷ்ண சர்மா (Sivaraamakirushna Sarmaa) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 368 |