Publisher: நர்மதா பதிப்பகம்
கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பு தொகுக்கப்பெற்ற மாநுட வாழ்வுக்கான சாஸனம் இது! தொகுத்தவர் கொளடில்யரே தவிர, சொல்லப்பெற்றிருக்கிற விஷயங்கள் அக்கால அறிஞர்களால், மூத்து வாழ்ந்த பெரியவர்களால் வகுக்கப் பெற்றவை. இதில் சொல்லப்படாத, வரையறை வகுக்கப்படாத விஷயங்களே இப்பூமியில் இல்லை எனலாம்! ஒரு 'மது அருந்தும..
₹171 ₹180
Publisher: நர்மதா பதிப்பகம்
விஸிட்டிங் கார்டு, அழைப்பிதல் மற்றும் லெட்டர் ஹெட்டுகளை வடிவமைப்பதற்கும், வரைபடம் மற்றும் புகைப்படங்களுக்கு மெருகூட்டி அழகு படுத்தவும் கோரல்ட்ரா உதவுகிறது. வித்தியாசமான பல தலைப்புகளை உருவாக்கவும், வடிவங்களை வரைந்து வண்ணங்களைத் தீட்டவும், நீங்கள் வரையவும் ஒரு வடிவத்துக்குள் ஏற்கெனவே தயார் நிலையில் உள..
₹133 ₹140
Publisher: நர்மதா பதிப்பகம்
புத்தமதம் வலியை மேம்போக்காகக் குறைக்கும் வேலையைச் செய்யவில்லை. உன்னதமாக வாழ்வது எப்படி என்பதையே புத்தர் உரைத்தார். உன்னத வாழ்க்கை என்பது வலியற்றதல்ல, அதே சமயத்தில் அர்த்தமுள்ளதாகும். 'நீங்கள் உலகைப் பார்க்கும் விதத்தில், வாழ்க்கையை வாழும் முறையில் ஒரு மாற்றத்தை இங்கே பூரணமாகக் கொண்டு வரமுடியும்' என்..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள்சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்களாகிய திருமுறைகளின் பெருமைகளை எழுத வேண்டுமானால் எமக்கு அதற்கான அறிவு ஆற்றல் குறைவே. இப்பாடல்களை இயற்றிய நாயன்மார்கள் இறைவனின் அவதார புருஷர்களாக பூமியில் பிறந்து சைவம் தழைக்க அரும்பெரும் தொண்டினைச் செய்து இறைவ..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை இக்கால சந்தியாருக்கு, தமிழில் உள்ள நல்ல நூலகளைப் படித்தறிய வேண்டும் என்ற ஆர்வம் என்ற ஆர்வம் ஏற்பட்டிறுக்கிறது. அந்த ஆர்வம் மேலும் வளர சிறந்த கலைக் களஞ்சியமான சங்க நூல்களின் முதல் பகுதியாகிய பத்துப்பாட்டை எளிய இனிய நடையில் உரை நடை நூலாக எழுதியுள்ளனர் இந்நூல்...
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் பல தோஷங்களுக்கும், பல ஆபத்துக்களுக்கும் மந்திர உச்சாடனம் சொல்லப்பட்டு 1008 முறை அதை சொல்லி 'உரு'வேற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. பாம்பு கடிக்க வரும்போது எப்படி 1008 முறை சொல்வது? கடிக்க வரும் அந்த நேரத்தில்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை. முன்பே உருவேற்றி மனதில் மந்திர சக்தியை தேக்கி..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து நின்ற மாராட்டிய மன்னனின் வீர வரலாறு, தாய் மண்ணையும், மரபுகளையும் காத்து உயர்த்தியவனின் போராட்டக் கதை..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
சந்திரஹாரம் குஜராத்தி மொழிக்கு சிறப்பு சேர்த்த பக்திக் காவியம் ஸ்ரீ மத் பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்டு, ஸ்ரீ வேதவியாஸர், அஷ்டாவாக்கிரர், யாக்ஞவல்கியர் போன்ற மகா ரிஷிகளின் உபதேச மஞ்சரியை விரித்துக்கூறும் ஞானக் களஞ்சியம்!..
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
அந்த உன்னதமான காலத்தில்தான் ஒப்பற்ற தமிழ்க் கருவூலமான நளவெண்பாவை நற்றமிழ்க் கவிஞரேறு புகழேந்தியார் படைத்தார். அப்பெருமகன் சில காலம் வள்ளுவ நாட்டின் மன்னன் சந்திரன் சுவர்க்கியின் ஆதரவில் இருந்த காலத்தில்தான், அவனது வேண்டுகோளின் நிமித்தமாகவே இந்நூலை இயற்றினார் என்று கூறுவர். அதற்குச் சான்றாகத் தன்னை ஆ..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
சன் மார்க்கம் என்பது நன்னெறி அல்லது ஒளி நெறியாகும். சன்மார்க்க யோக ஞானம் என்பது 'நான் உடம்பு அல்ல; நான் சிவம் என்று உணர்வதாகும்.' யோகம் என்பது சிவம் என்று உணர்ந்த பின்பு சிவமாகவே இருப்பதாகும். ஆகவே ஞான யோகம் என்பது உடம்பு 'நான்' அல்ல என்பதைத் தெரிந்து உணர்ந்து சிவமாக இருப்பதேயாகும். இராமலிங்க சுவாமி..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் பல துறைகளிலும் சாதனை புரிந்த புரிந்துவரும் பெண்கள் பற்றி தரப்பட்டுள்ளது. இந்நூலின் நோக்கம் சரித்திரம் படைத்த பெண்மணிகள் பற்றி தெரிந்துகொள்வதோடு பெண்ணினம் தம் துறையில் கிடைக்கும் வசதிகளைக் கொண்டு சாதனை புரிந்து சரித்திரம் படைக்க வேண்டும் என்பதாகும்..
₹114 ₹120
Publisher: நர்மதா பதிப்பகம்
சருமத்தில் ஏற்படும் அரிப்பு, சொறி, சிரங்கு முதல் தொழுநோய் வரை குணப்படுத்த சித்த மருத்துவ முறைகளும் மருந்துகளுக்கான அளவு முறைகளும் விளக்கும் நூலாக எழுதப்பட்டுள்ளது இந்நூல். இதில் நமது சருமத்தின் அமைப்பு, சருமத்தின் பணிகள், சூரிய வெப்ப பாதிப்பு, என மொத்தம் 40 தலைப்புகளில் உட்பொதிவுகளைக் கொண்டுள்ளது இந..
₹48 ₹50