Publisher: நர்மதா பதிப்பகம்
சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோயாளிகளுக்கான சிறப்பு உணவு வகைகள்..
₹71 ₹75
Publisher: நர்மதா பதிப்பகம்
'கௌடில்யர்' என்றால் சிலருக்குத் தெரியும். சாணக்கியர் என்றால் உலகுக்கே தெரியும். அவர் ஒரு இரும்பு மனிதனாகத் தோன்றினார். அவருக்குள் அனேக திட்டங்கள், ஆயிரம் தந்திரங்கள். அவருடைய கடினசித்தம் வரலாற்று ஆராய்ச்சி செய்கிறவர்களை பிரமிக்கச் செய்வதாகும். இந்நூலில் சாணக்கியரின் சமூகநீதி, ராஜநீதி இரண்டும் இடம் ப..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
அறிவுக் கூர்மையை அதிகப்படுத்தும் சுவாரஸ்யமான 100 நிகழ்வுகள், கதைகள் மிகப் பயன் தருவது இந்நூல். இந்நூலில், நேரத்துக்குப் பொருத்தமாக... , கொஞ்சம் நாசூக்காக,,, , வாழ்க்கையே எதிர் நீச்சல் போடுவது தான், என மொத்தம் 9 தலைப்புகளில் பொருளடக்கம் விவரிக்கப்பட்டுள்ளன இந்நூலி..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
மக்கள் தொடர்பின் மகத்துவம், உயர்வு தரும் உயர்ந்த எண்ணங்கள், வாழ்க்கை சுவையானதாக இருக்க, பொன் போனால் வரும் காலம் வராது என்று இந்நூலில் 21 தலைப்புகளில் இளைஞர்களுக்கான சிந்தனை தேன்துளிகளாக எழுதியுள்ளார்..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
சித்தம் தெளிவிக்கும் சித்தர் சிவவாக்கியர் பாடல்கள்: அன்பு, இரக்கம், தொண்டு ஆகியவற்றைக் கொண்டவர்களின் வாழ்க்கைதான் சிறந்த வாழ்க்கை என்று கூறியவர். இவர் எழுதிய நூல் சிவவாக்கியம் ஆகும். இந்நூலில் உள்ள பாடல்களுக்கு சித்தர்கலின் அருளால் எளிய முறையில் உரை எழுதியுள்ளார். அது சித்தம் தெளிவிக்கும் சிவவாக்கிய..
₹209 ₹220
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் தத்துவப் பாசாங்கற்றது இரண்டே வரிகளில் ஞான வழிகளைச் சொல்வது. தனித்த துறவியொருவர் தன்னையே மையமாகக் கொண்டு ஞான விசாரமாக கடவுளை நெருங்கும் மார்க்கத்தை தேடுவதாக அமைந்திருக்கிறது. 233 இருவரி பாடல்கள் 466 வாக்கியங்களில் தழிழக தத்துவச் செல்வத்தையே தங்களுள் நிறைந்துள்ளன. ஆன்மத்தேடல் உள்ள சாதகனுக்கு இ..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
நோய்களைக் குணப்படுத்தும் பச்சிலைகளும் மூலிகளைகளும் எட்டாயிரத்திற்கும் அதிகம். இவற்றில் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய இருபத்தெட்டு மூலிகைகளைப் பற்றி விரிவாக அலசும் நூல் இது. ஒவ்வொரு மூலிகையின் படத்தையும் பதிவு செய்திருப்பதுடன் அது கிடைக்கும் இடங்கள், அதன் மருத்துவ குணங்களையும் புரியும் வகையில் தந்திர..
₹114 ₹120
Publisher: நர்மதா பதிப்பகம்
வாழ்க்கையில் நம்முடைய பல பயங்களுக்கும்,துன்பங்களுக்கும் முக்கிய காரணம் நாம் வேறு, மற்றவர்கள் வேறு என்ற எண்ணமே ஆகும். மாறாக நாமே எல்லாவற்றிலும் கலந்து நிற்கிறோம் (அத்வைத நிலை) என்ற எண்ணம் நம் மனதில் ஏற்பட்டால் மரண பயம் நீங்கும் அதற்கு இந்நூலை படிக்க வேண்டும் என நூலாசிரியர் கூறி தொடங்குகிறார்...
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
இவர் வாழ்ந்த காலம் 1528 முதல் 1586 ஆண்டு வரையாகும். டில்லி மொகலாயப் பேரரசின் அரசர் அக்பர் பாதுஷாவின் ஆட்சி காலத்தில், அரசவையில் விகடகவியாகச் சேர்க்கப்பட்டார். பின்னர் தமது திறமையால், அரசருக்கு நெருக்கமானவராகி, படிப்படியாகத் தம் மதியூகத்தால் வளர்ந்து, முதலமைச்சரானார். இந்த இறவாப் புகழ் பெற்ற சிந்தனைய..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
முல்லா நஸ்ருத்தீன் ஒருநாள் சத்திரத்தில் தங்க நேரிட்டது.சத்திர உரிமையாளர் முல்லாவிடம், மேன்மையான விருந்தாளி தங்குவதற்கு வந்ததால் தான் மிகவும் சந்தோஷமடைவதாகக் கூறிக் கொண்டார். “என்ன தேவைப்பட்டாலும் உடன் கூப்பிடுங்கள்’ என்று முல்லாவிடம் சொன்னார் அவர். இரவு நேரத்தில் முல்லாவுக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது..
₹86 ₹90