Publisher: நர்மதா பதிப்பகம்
கவிதையையும் இலக்கியத்தையும் நேசித்து நல்லவராகவும், எளியவராகவும் அருப்புக் கோட்டையில் வாழ்ந்திருந்த செந்தமிழ்க்கிழாருக்கு (70) அநீதியாக ஒரு சட்ட சிக்கல் நேருகிறது. நமது மக்களாட்சி தத்துவம் பெரிதும் நம்பியிருக்கின்ற காவல்துறையும் நீதித்துறையும் சில அம்சங்களில் பலவீனப்பட்டு நிற்பதை கண்ணுறுகிறார். தென்ன..
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
160.பொது அறிவையும் சிந்தனை ஆற்றலையும் ஒருங்கே வளர்க்கும் நூல்...
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
சிந்துபாத் ஏழு கடற்பயணங்களை மேற்கொள்கின்றான். ஒவ்வொரு கடற்பயணத்திலும் அவனுக்கு சோதனைகள் ஏற்படுகின்றன. உயிருக்கு வரும் ஆபத்துகளை தன் புத்தி சாதுர்யத்தாலும், சாகச் செயல்களாலும், விடா முயற்ச்யாலும் வெற்றி கொள்கிறான். கடற்பயணங்களில் ஆபத்து வந்தாலும் எல்லா கடற்பயணங்களிலும் எராளமான செல்வம் கிடைக்கிற்து வி..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
பல ஆண்டுகளின் தொகுப்பு இது. அறிந்தவை - தெரிந்தவை - உணர்ந்தவை என உண்மைச் செய்திகள் சேர்ந்த ஒரு தொகுப்பு நூல் இது. சுவையான செய்திகள் - புதுமைச் செய்திகள் - விதைச் செய்திகள் - அற்புதங்கள் - பயன்மிக்கவை - இப்படியா> என் புருவம் உயர்த்திட இப்படியும் இருக்குமா என வியக்க, ஆனந்த அனுபவம் எய்திட,,, ஆம்,,மேலே ச..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
ஒரு மாறுதலுக்காக உலகத்தில் என்ன நடக்கிறது அதற்கேற்ப நம்மை நாம் எப்படி மாற்றிக் கொண்டு வாழ்ந்து காட்டுவது என்பதற்காகவே இந்ந நூல் உருவாக்கப்பட்டுள்ளது..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
இக்கதைகள் வீரமாமுனிவரால் எழுதப்பட்டவை. இவர் சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலி நாட்டில் பிறந்தவர். இளம் வயதில் நம் நாட்டிற்கு வந்து, தமிழகத்தில் தங்கி தமிழ் மொழியில் பயிற்சி பெற்றார். தமிழில் பல நூல்கள் எழுதியுள்ளார். அதில் நகைச்சுவை மிகுந்த கதைகளாகத் திகழ்கிறது. 'பரமார்த்த குருவின் கதைகள்..
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
பழமொழிகள் என்பது நமது முன்னோர்கள் தங்கள் வாழ்க்கையிலே அனுபவித்து கண்டு கொண்டதை சுருக்கமாக கூறிய அனுபவ முத்திரைகள். அதனால் தான் அவற்றில் ஆழமும் அர்த்தமும் இருக்கின்றன. எல்லாவற்றையும் அனுபவித்தே தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவதிப்படுவதை விட அனுபவப்பட்டவர்களின் வாழ்மொழிப்படி நடப்பது உத்தமம் என்னும் மு..
₹43 ₹45
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் ஐந்து தலைப்புகளில் உள்ள 50 கதைகளுமே தமக்கென்று ஒரு நீதியை வாழ்வியல் நியதியை வழிகாட்டும் நெறியை எடுத்துரைக்கின்றன..
₹238 ₹250
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் சிறியவர்க்கு மட்டுமின்றி பெரியவர்க்கும் ஒரு பரந்த பொது அறிவுக் களஞ்சியமாய் இந்நூல் பயன்படும் வகையில் எழுதியுள்ளார். இந்நூலில் வரலாறு, புவி இயல், அரசியல், இலக்கியம், அறிவியல் என பத்து தலைப்புகளில் பொது அறிவு களஞ்சியமாக எழுதியுள்ளார் ஆசிரியர்..
₹238 ₹250
Publisher: நர்மதா பதிப்பகம்
சிறுவர்களுக்காக எளிய தமிழில் சுருக்கமான வடிவத்தில் இந்திய தேசத்தின் மாபெரும் காவியமாகவும் அறநெறிகளையும் வாழ்வியலையும் சொல்லும் காவியம் மகாபாரதம் . இதனை கதை வடிவில் எழுதியுள்ளார் ஆசிரியர்..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் 5 வயது குழந்தைகள் முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்காக எழுதப்பட்டது. இந்த புத்தகம் வாயிலாக கம்ப்யூ ட்டர் அடிப்படைகள் மட்டுமல்ல மௌஸைப் பயன்படுத்தி எப்படி படம் வரையலாம் என்றும் கற்றுக்கொள்ளலாம். பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒன்றாகச் சேர்ந்து படித்து பயன் பெறலாம்..
₹48 ₹50