Publisher: நர்மதா பதிப்பகம்
தாவர இயல் (மூலிகைகளின்) இரகசியங்கள்: இந்நூலின் அபூர்வ தாவரங்களின் விளக்கமும் பயன்பாடும் - படங்களுடன் விரிவாக விளக்கப்பட்டுள்ளன இந்நூலில். மேலும் டீ, நஞ்சு, டூரோசிரா, உறிஞ்க்சு உறுப்புகள், என மொத்தம் 62 தாவரங்கள் பற்றி இந்நூலில் உட்பொதிவுகளாக கொடுக்கப்பட்டுள்ளன...
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழ் பாடல்கள் அமுதம் போன்றவை. திருப்புகழ் முருகப் பெருமானுடைய திருமார்பை அலங்கரிக்கின்ற மதாணிஆகும். திக்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் சில தேர்ந்தெடுத்து உரை விளக்கத்துடன் ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
திசைகள் உன்னை திரும்பிப் பார்க்கும்! சுய முன்னேற்றக் கட்டுரைகளாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலில் வழிகாட்டிகளுக்கு வணக்கம் செய்வோம், சும்மா இருப்பது சுகமா என மொத்தம் 21 உட்பொதிவுகள் உள்ளடங்கியுள்ளது...
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
உலகில் மானிடராய்ப் பிறந்தவர்கள் பாவங்கள், துன்பங்களிலிருந்து விடுபடவும், மறுபிறப்பில்லா மோட்ச நிலை எய்தவும் மூன்று மார்க்கங்கள் உள்ளன. ஞானயோகம், கர்மயோகம், பக்தியோகம் என்பவையே அவை. இவற்றில் பக்தியோகமே தற்காலத்தில் சுலபமாக கடைப்பிடிக்கக்கூடியது. இது சரணாகதித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. எவ்வுயி..
₹71 ₹75
Publisher: நர்மதா பதிப்பகம்
ஒரு பொன்மொழியை படித்தால் அதன் உள்ளே ஆயிரம் கருத்துகள் அமிழ்ந்து கிடப்பதைக் காணலாம். அதுபற்றி என் கருத்துகளைச் சொல்லி நீங்களும் சிந்திக்க உங்களை தூண்டும் நூல் இது. இந்நூலில் நல்ல கருத்து எழுப்புவது, நலல எண்ணம், நல்ல எண்ணங்களே வெற்றியின் அஸ்திவாரம், நல் வாழ்வு குறித்த நலல நூல் இது...
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
ஒரு பொன்மொழியை படித்தால் அதன் உள்ளே ஆயிரம் கருத்துகள் அமிழ்ந்து கிடப்பதைக் காணலாம். அதுபற்றி என் கருத்துகளைச் சொல்லி நீங்களும் சிந்திக்க உங்களை தூண்டும் நூல் இது. இந்நூலில் நல்ல கருத்து எழுப்புவது, நலல எண்ணம், நல்ல எண்ணங்களே வெற்றியின் அஸ்திவாரம், நல் வாழ்வு குறித்த நலல நூல் இது...
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
பகவான் இராமகிருஷ்ணர் செல்வார்: "குளத்தில் மீன்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் ஓர் இரையைப் போட்டதும் எப்படி நாலா பக்கங்களிலும் இருந்து அதனிடம் ஓடி வருகின்றனவோ அதேபோல் நீங்கள் மனமுருகிச் செய்யும் பிரார்த்தனை இறைவன் எங்கிருப்பினும் அவனை உங்கள் பக்கம் ஈர்ப்பது நிஜம்" என்று. 'உன் மனதையே ஜெபமாலையாக்கி ப..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை தியாகச் செம்மல் காமராஜ்: கர்மவீரை காமராஜரின் நன்னெறி மிக்க அரசியல் வாழ்வின் சமபவத் தொகுப்பு பற்றி இந்நூலின் ஆசிரியர் விளக்கியுள்ளார்...
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
தியானம் என்பது நம் அனைவர் வாழ்விலும் இரண்டறக் கலந்து விட்டது. ஆன்மீகத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி சராசரி மனிதர்களும் தியானம் பழகி வருகின்றார்கள். "டென்ஷனா? மனக்கவலையா? - தியானம் பழகி வா," என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். தியானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்த நாளில், தியானத்த..
₹114 ₹120
Publisher: நர்மதா பதிப்பகம்
பயிற்சியின் மூலம் மனதை ஒருநிலைப்படுத்த முடியுமென்றால், தியானப் பயிற்சிகள் என்ன அவற்றை எப்படி மேற்கொள்வது என்கிற கேள்வி எழுகிறது. தியானம் பற்றியும் அதன் பலன்களைப் பெறுவதற்காக செய்ய வேண்டிய தியானப் பயிற்சி முறைகளை பற்றி இந்நூலில் எழுதியுள்ளார்..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
மனத்தை ஒருமுகப்படுத்தி ஒரே இலக்கு நோக்கி செலுத்துகின்ற பயிற்சியில் - முயற்சியில் தேர்ந்தால் அல்லாது மனிதனுக்கு எந்த ஞானமும் கிட்ட முடியாது. மன ஒருமையில்தான் சாதனைகள் உருவாக முடியும். எதிலும் முழுமையான வெற்றியை அடையமுடியும். உங்கள் சாதனை எந்த அடிப்படையைக் கொண்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம். மனம் உங்க..
₹57 ₹60