Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் திரு அண்ணாமலையார் திருவருளைப் பெற 1008 போற்றிகள், முழுமுதற் கடவுளான சிவனே போற்றி, ஐந்து நிறங்களுடைய அண்ணல், சிவபெருமானை முறைப்படி வழிபடுதல், முறையான சிவபூசைக்கு வழிவகைகள், வழிபாட்டு முத்திரைகள் விளக்கம், கோளறு திருப்பதிகப் பாடல் போன்ற முக்கிய பொருளடக்கம் கொண்ட நூலாகும்...
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
திருக்குறள் 1330 மூல பாடல்களும் தெளிவான விளக்கங்களும் இந்நூலில் அமைந்துள்ளது. இந்நூலின் வடிவம் ஓலைச்சுவடி வடிவில் அமைந்திருப்பது இதன் முக்கியமான அம்சமாகும்...
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
உலகப் பொதுமறை என்னும் சிறப்பினையுடையது திருக்குறள். இவ்வுயரிய நூற்கருத்தைப் பிற்காலப் புலவர்கள் அனைவரும் எடுத்தாண்டுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரும் புரட்சியைச் செய்தவர் திருவள்ளுவரேயாவார். எல்லார்க்கும் எளிதில் புரியும்படியாகத் திருக்குறளுக்கு எளிய உரை ஒன்றை எழுதித் தருமாறு நர்மதா பதிப்பக உ..
₹166 ₹175
Publisher: நர்மதா பதிப்பகம்
கருமேகங்கள் தவழும் மலை சார்ந்த குறிஞ்சி முகட்டில் நின்றவனை, திருப்பதி வாசா, ஸ்ரீநிவாசா, ஏழுமலையானே, ஏழு கொண்டலவாடு, பாலாஜி, கோவிந்தா - கோவிந்தா, என்று உள்ளம் உருகி, ஒலி எழுப்பி மந்திகள் கொஞ்சும் மரங்களினூடே யெளிந்து செல்லும் படிகளின் வழியே எல்லா இனத்தவரும் வழிபட, வந்து குவிந்து, எந்நாளையும் திருநாளா..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
திருப்பாவை திருவெம்பாவை எளிய உரை என்னும் இந்நூலில் திருப்பாவை முப்பது பாசுரங்கள், திருவெம்பாவை இருபது பாடல்கள், திருப்பள்ளி எழுச்சி பத்து பாடல்கள், ஆக அறுபது பாடல்களுக்கு எளிய உரை தரப்பட்டுள்ளது. திருப்பாவையைப் பாடியவர் ஆண்டாள். இந்த அம்மையாரின் இயற்பெயர் தெரியவில்லை. திருவெம்பாவையையும் திருப்பள்ளி ..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
கணவன், மனைவியர்க்கான குடும்ப நல ஆலோசனைகளும் தீர்வுகளும் நிறைந்த வழிகாட்டியாக இந்நூல் உள்ளது. இதில் சிந்திப்பதற்குச் சில தகவல்கள், பழக்க வழக்கங்களில் மாற்றம் என மொத்தம் 50 தலைப்புகளில் பொருளடக்கம் உள்ளன...
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
திருமணப் பொருத்தம் விளக்கமும், பெயர் ராசி பொருத்தம் அறிய தேவையான அடிப்படை விதிகள், பெண்ணின் நட்சத்திர அட்டவணை, செவ்வாய் தோஷம் , நாக தோஷம், ஆயுள் பொருத்தம் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார், ஜோதிடம் பார்பவர்களுக்கும், முதன் முறையாக கற்பவர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும்..
₹105 ₹110
Publisher: நர்மதா பதிப்பகம்
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி...
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங..
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்த யோகத்தை தென்நாட்டில் 'வாசியோகம்' என்றும், வடநாட்டில் 'தந்திர யோகம்' என்றும் சொல்கிறார்கள். திருமூலர் திருமந்திரத்தில் சுமார் 80 பாடல்களில் இந்த வாசி யோகத்தின் சிறப்புகளையும், அதனால் அடையக்கூடிய பலன்களையும் விரிவாகச் சொல்லி இருக்கிறார். பதினெண் சித்தர்கள் வாசியோகத்தைப் பற்றியே பாடல்களாகப் பாடி வ..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
சக்கர வழிபாட்டில் திருவம்பாச்சக்கரம், புவனாபதிச் சக்கரம் சாம்பவி மண்டலச் சக்கரம், நவாக்கரிச் சக்கரம் ஆகிய சக்கரங்களை திருமூலர் திருமந்திரத்தில் மந்திர யந்திர ஞான யோகங்கள் பற்றி சிறப்பாக கூறுகிறார் இந்நூலில் ஆசிரியர் மந்திரயோகம், சக்தி பீஜம், தானத்தின் சிறப்பு, குருவின் இலக்கணம் என பல்வேறு தலைப்..
₹57 ₹60